ஈழம்
தமிழீழஞ்சார்ந்து முதன்மையானதரவுகளை இங்கே தெரிந்துகொள்ளலாம் .
-
ஆனையிறவுப்படைத்தளம் தமிழர் படைகளினால் வெற்றிகொள்ளப்பட்ட நாள்{இருபத்திரண்டு/நான்கு/ஈராயிரம்}.
ஆனையிறவுப்படைத்தளத்தாக்குதல் இலங்கை படைத்துறையினரின் ஆனையிறவு நிலப்பபறிப்பிற்கெதிராக ஈராயிரமாம் ஆண்டு மூன்றாந்திங்கள் இருபத்தாறாம்நாள், ஞாயிற்றுக்கிழமை மாலை நேரமளவில் தமிழீழ விடுதலைப்புலியுனரால் தொடுக்கப்பட்ட தாக்குதலாகும். ஓயாதவலைகள் மூன்று என்ற நடவடிக்கை…
Read More » -
கல்லறைகள் உங்களுக்காய் செய்தோம்! செய்தோம்!
கல்லறைகள் உங்களுக்காய் செய்தோம்! செய்தோம்! வீர விதைகளையே மூடியிட்டு வைத்தோம்! வைத்தோம்! நீர்சொரியும் மனதுடனே தேடிவருகிறோம். தீயெரியும் விழிகளுடன் தேசம் தேடுகிறோம். கல்லறைகள் உங்களுக்காய் செய்தோம்! செய்தோம்!!…
Read More » -
தாயகக்கனவுகள் தேம்புதடா-மனம் தலைவனின் உரைகேட்க ஏங்குதடா.
தாயகக்கனவுகள் தேம்புதடா-மனம் தலைவனின் உரைகேட்க ஏங்குதடா. “எனது அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய தமிழீழமக்களே இன்று, மாவீரர்நாள்” தாயகக்கனவுகள் தேம்புதடா-மனம் தலைவனின் உரைகேட்க ஏங்குதடா. ஊர்கூடும் அந்த மாவீரரில்லம் உறவுகள்…
Read More » -
கடல்தன்னில் அலைமீதில் கவிபாடி விளையாடி புவியாழச்சென்றவரே!
கடல்தன்னில் அலைமீதில் கவிபாடி விளையாடி புவியாழச்சென்றவரே-உங்கள் உடலின்றி உயிரின்றி ஒளியோடு ஒலிகேட்டு எமையேங்க வைத்தவரே! எமையேங்க வைத்தவரே! கடல்தன்னில் அலைமீதில் கவிபாடி விளையாடி புவியாழச்சென்றவரே-உங்கள் உடலின்றி உயிரின்றி…
Read More » -
தாயகப்பாடல் எழுத்துவடிவில்.
ஈழம், உயிரில் கலந்து எழும் தேசம். உணர்வில் கலந்துயென்றும் வாழும். உருவம் தந்ததெம் மாவீரமே! ஈழம், தமிழர்வாழ்வில் பெருந்தாகம். தலைவன் பெயரைச்சொல்லி வாழும். நிமிரவைத்தந்தது புலிவீரமே! முற்றத்தில்…
Read More » -
தமிழீழத்தில் தேயத்தலைவரால் கொண்டுவரப்பட்ட மணக்கொடைத்தடைச்சட்டம்.
மணக்கொடைத்தடைச்சட்டம். மாந்த குமுகாயம் வளர்ச்சியடையும்போது குமுகாயமாற்றங்கள் ஏற்படுவது தவிர்க்கமுடியாததாகும். திராவிட நாகரிகத்தில் இல்லாத ஆனால், பின்னர் ஆரியத்தின் வன்கவர்வு தமிழர்களிடையே பெண் அடிமைக்கோட்பாட்டுடன் மணக்கொடையென்ற பெண்களின் கீழ்நிலையை…
Read More » -
கரும்புலிகள் – தமிழீழ விடுதலைப்புலிகளின் தற்கொலைத்தாக்குதற்படையணி.
கரும்புலிகள் – தமிழீழ விடுதலைப்புலிகளின் தற்கொலைத்தாக்குதற்படையணி. தொடக்ககாலம்: நாள்: ஐந்தாம்நாள் கடகத்திங்கள் ஆயிரத்துதொள்ளாயிரத்து எண்பத்தேழு. இடம்: யாழ்ப்பாணம், நெல்லியடி. தொடங்கியவர்: கரும்புலி கப்டன் மில்லர் (உண்மை பெயர்:…
Read More » -
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைப்புகைப்படங்கள்.
துயர்மீளாத்தமிழீழமக்களே !துவளாத எமதீழமக்களே! துன்பமான பொழுதுகளிலும் ஆடிப்பாடி மகிழ்ந்திருக்கும் இரக்கமற்ற எம்மினமக்களே ! எல்லாருக்குமாக உயிரைக்கொடைகொடுத்த எம்மறவர்களின் குரலாய்மாறி உம்மிடம் பேசுகிறோம். எவ்விடர் எம்மைத்தாக்கவரினும் அசையாநெஞ்சுரங்கொண்டு தடுதாட்கொண்ட…
Read More » -
“புலிகளின் தாகம் தமிழீழத்தாயகம்” : தூயதமிழில் இச்சொல்லியம் எவ்வாறமையும் எனக்காண்க!
பிழையற மொழிபகர்தல் அம்மொழிக்கானோரின் அடிப்படையுரிமைகளிலொன்று என்பதற்கிணங்கி இப்பதிவை இங்கிணைக்கிறோம் . “புலிகளின் தாகம் தமிழீழத்தாயகம்” முதலில் இச்சொற்குறித்து நாம்காண்போம். தமிழருக்கு தமிழீழமே தணியாத விடாய்/வேட்கை (தாகம்)…
Read More » -
கருப்பு யூலையென அழைக்கப்படும் கருப்புக்கடகம் : தமிழர்மீதான சிங்களவரின் இனவெறியின் உச்சம் :ஒருபார்வை .
கருப்புக்கடகம் : (கருப்பு யூலை) தமிழினவழிப்பு . கருப்பு யூலையென அழைக்கபடும் கருப்புக்கடகம் : தமிழர்மீதான சிங்களவரின் இனவெறியின் உச்சம் :ஒருபார்வை . சிங்களவராட்சிக்காலம் தமிழர்களினிருண்டகாலமென்றே வரலாற்றுப்பக்கங்களில்…
Read More »