இலக்கணம்
-
குறள்களின் பொருள்மயங்குபுணர்ச்சி.
குறள் – ௲௱௩௰௧ (அச்சில் உள்ளவாறு). “காம முழந்து வருந்தினார்க் கேம மடலல்ல தில்லை வலி.” காமம் = காதல். உழந்து = ஈடுபட்டு. ஏமம் =…
Read More » -
குறள்களின் பொருள்மயங்குப்புணர்ச்சி.
குறள் – ௲௱௨௰௧ (அச்சில் உள்ளவாறு). “ பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி வாலெயி றூறிய நீர்.” அற்றே = போன்றதே. பணிமொழி = மென்மொழி, பணிவான…
Read More » -
குறள்களின் பொருள்மயங்குபுணர்ச்சி.
குறள் – ௲௱௰௧ (அச்சில் உள்ளவாறு). “நன்னீரை வாழி யனிச்சமே நின்னினு மென்னீரள் யாம்வீழ் பவள்.” நன்னீரை = நல்லியல்புடையாய். வாழி = வாழ்க. அனிச்சமே =…
Read More » -
குறள்களின் பொருள்மயங்குபுணர்ச்சி.
குறள் – ௲௱௧ (அச்சில் உள்ளவாறு). “கண்டுகேட் டுண்டுயிர்த் துற்றறியு மைம்புலனு மொண்டொடி கண்ணே யுள.” ஒண்டொடிகண்ணே = ஒளிரும் வளையல்களை அணிந்தவளிடத்தே. உள = உள்ளது.…
Read More » -
குறள்களின் பொருள்மயங்குபுணர்ச்சி.
குறள் – ௲௯௱௧ (அச்சில் உள்ளவாறு). “இருநோக் கிவளுண்க ணுள்ள தொருநோக்கு நோய்நோக்கொன் றந்நோய் மருந்து.” நோக்கு = கருத்து தோன்ற காணுதல். இருநோக்கு = இருவகைநோக்கு.…
Read More » -
குறள்களின் பொருள்மயங்குபுணர்ச்சி.
குறள் – ௲௮௰௧ (அச்சில் உள்ளவாறு). “அணங்குகொ லாய்மயில் கொல்லோ கனங்குழை மாதர்கொன் மாலுமென் னெஞ்சு.” அணங்குகொல் = (தீண்டி வருத்தும்) தெய்வப்பெண்ணோ. ஆய்மயில்கொல்லோ = ஆய்ந்து…
Read More » -
குறள்களின் பொருள்மயங்குபுணர்ச்சி.
குறள் – ௲௭௰௧ (அச்சில் உள்ளவாறு). “மக்களே போல்வர் கயவ ரவரன்ன வொப்பாரி யாங்கண்ட தில்.” கயவர் = கீழோர். அன்ன = போன்ற. ஒப்பாரி =…
Read More » -
குறள்களின் பொருள்மயங்குபுணர்ச்சி.
குறள் – ௲௬௰௧ (அச்சில் உள்ளவாறு). “கரவா துவந்தீயுங் கண்ணன்னார் கண்ணு மிரவாமை கோடி யுறும்.” கரவாது = மறைக்காது. உவந்து = விரும்பி. ஈயும்…
Read More » -
குறள்களின் பொருள்மயங்குபுணர்ச்சி.
குறள் – ௲௫௰௧ (அச்சில் உள்ளவாறு). “இரக்க விரத்தக்கார்க் காணின் கரப்பி னவர்பழி தம்பழி யன்று.” இரக்க = வேண்டுக, கேட்க. இரத்தக்கார் = தகுதியுள்ள கொடையாளர்.…
Read More » -
குறள்களின் பொருள்மயங்குபுணர்ச்சி.
குறள் – ௲௪௰௧ (அச்சில் உள்ளவாறு). “இன்மையி னின்னாத தியாதெனி னின்மையி னின்மையே யின்னா தது.” இன்மையின் = இல்லாமையின். இன்னாதது = துன்பமானது, கொடியது. யாதெனின்…
Read More »