அரிய பற்றியம்

  • குறள்களின் பொருள்மயங்குபுணர்ச்சி

    குறள்களில் பொருள்மயங்குபுணர்ச்சி. பொறுப்புத்துறப்பு — அச்சிடப்பட்ட பரிமேலழகனாரின் திருக்குறளுரையிலுள்ள சீரமைப்பின்புணர்ச்சியில் யாம் கண்ட பொருள்மயங்குபுணர்ச்சிகள்குறித்து ஆராயவுள்ளோம். எமதாய்வில் மயங்குவதாக சுட்டப்படும் புணர்ச்சிகள் பரிமேலழகனார் செய்தவையல்ல; அல்லவே அல்ல.…

    Read More »
  • தமிழ்நாட்டில் தீபாவளி உருவான வரலாறு!

    தமிழ்நாட்டில் தீபாவளி உருவான வரலாறு! தீபாவளி கொண்டாட்டத்திற்கான சுவையான கதைகள் என்னென்ன? இதன் தொடக்கம், காரணம், நோக்கங்கள் யாவற்றையும் அறிந்தால் பல புதிர்கள் விடுபடும். வரலாறு, இலக்கியம்…

    Read More »
  • யாழ் பொதுநூலக எரிப்பின் நினைவலைகள்.

    யாழ்ப்பாணத்தின் பொது நூலகம் தீக்கிரையாக்கப்பட்ட ஏற்கமுடியாத செயலின்  நினைவுநாள் இன்றாகும். தெற்காசியாவின் பெரும் கல்வி உடமையாக விளங்கிய யாழ். நூலகம் ஆயிரத்து தொள்ளாயிரத்து எண்பத்தோராம் ஆண்டு விடைத்திங்கள்…

    Read More »
  • மேழத்திங்கள் நாள்காட்டி

    தமிழ் நாள்காட்டியின்படி 04-ஆம் திங்கள் (மேழம்) முதலாம் நாளானது, பொது நாள்காட்டியின்படி 04-ஆம் திங்கள் 14-ஆம் நாள் தொடங்கியுள்ளது . தமிழ் நாள்காட்டியின்படி 04-ஆம் திங்கள் (மேழம்)…

    Read More »
  • சூடாமணி நிகண்டிலுள்ள இருபத்தேழு வகையான உணவின் பெயர்கள்.

    சூடாமணி நிகண்டில் கொடுக்கப்பட்டிருக்கும் இருபத்தேழு வகையான உணவுகளையும் ஒவ்வொன்றாகப்பார்த்து அவற்றின் பொருளறிய வேண்டியது முதன்மையானவொன்று. ஏனெனில், இந்த இருபத்தேழு பெயரும் சோற்றின் மறுபெயர் என்று பலர் பகர்வதால்…

    Read More »
  • திங்கள்கள்/கிழமைகள்/விண்மீன்கள்/ ஓரைகள் போன்றவற்றின் தமிழ்ப் பெயர்கள்.

    திங்கள்கள்/ மாதங்களின் தமிழ்ப் பெயர்கள். சுறவம், குடம்( கும்பம்), மீனம், மேழம், விடை,இரட்டை /ஆடவை, கடகம், மடங்கல், கன்னி, துலை, நளி, சிலை. கிழமைகளின் தமிழ்ப் பெயர்கள்.…

    Read More »
  • “எழுமையின் சிறப்பு “

    எழுவகை அகத்திணைகள் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை, கைக்கிளை, பெருந்திணை எழுவகை இசை குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் ஏழு தலைமுறைப்…

    Read More »
Back to top button