-
இலக்கணம்
குறள்களின் பொருள்மயங்குபுணர்ச்சி.
குறள் – ௲௨௱௬௰௧ (அச்சில் உள்ளவாறு). “வாளற்றுப் புற்கென்ற கண்ணு மவர்சென்ற நாளொற்றித் தேய்ந்த விரல்.” வாளற்று = ஒளியிழந்து. புற்கு என்ற = மங்குதல் ஆயின.…
Read More » -
இலக்கணம்
குறள்களின் பொருள்மயங்குபுணர்ச்சி.
குறள் – ௲௨௱௫௰௧ (அச்சில் உள்ளவாறு). “காமக் கணிச்சி யுடைக்கு நிறையென்னு நாணுத்தாழ் வீழ்த்த கதவு.” காமக்கணிச்சி = காதலாகிய கோடரி. உடைக்கும் = பிளக்கும். நிறை…
Read More » -
இலக்கணம்
குறள்களின் பொருள்மயங்குபுணர்ச்சி.
குறள் – ௲௨௱௪௧ (அச்சில் உள்ளவாறு). “நினைத்தொன்று சொல்லாயோ நெஞ்சே யெனைத்தொன்று மெவ்வநோய் தீர்க்கு மருந்து.” எனைத்தொன்றும் = யாதொன்றும். எவ்வநோய் = தீராநோய், நீங்காத்துன்பம் (கணவனைப்பிரிந்திருத்தல்).…
Read More » -
இலக்கணம்
குறள்களின் பொருள்மயங்குபுணர்ச்சி.
குறள் – ௲௨௱௩௰௧ (அச்சில் உள்ளவாறு). “சிறுமை நமக்கொழியச் சேட்சென்றா ருள்ளி நறுமலர் நாணின கண்.” சிறுமை = துன்பம். நமக்கொழிய = நமக்கு உரியதாக. சேண்…
Read More » -
இலக்கணம்
குறள்களின் பொருள்மயங்குபுணர்ச்சி.
குறள் – ௲௨௱௨௰௧ (அச்சில் உள்ளவாறு). “மாலையோ வல்லை மணந்தா ருயிருண்ணும் வேலைநீ வாழி பொழுது.” மாலையோ = மாலைப்பொழுதோ. அல்லை = அதுவன்று. மணந்தார் =…
Read More » -
இலக்கணம்
குறள்களின் பொருள்மயங்குபுணர்ச்சி.
குறள் – ௲௨௱௰௧ (அச்சில் உள்ளவாறு). “காதலர் தூதொடு வந்த கனவினுக் கியாதுசெய் வேன்கொல் விருந்து.” காதலர் = அன்புடையார் (கணவர்). கொல் = அசைச்சொல். விருந்து…
Read More » -
இலக்கணம்
குறள்களின் பொருள்மயங்குபுணர்ச்சி.
குறள் – ௲௨௱௧ (அச்சில் உள்ளவாறு). “உள்ளினுந் தீராப் பெருமகிழ் செய்தலாற் கள்ளினுங் காம மினிது.” உள்ளினும் = நினைத்தாலும். தீரா = குறையா(த). பெருமகிழ் =…
Read More » -
இலக்கணம்
குறள்களின் பொருள்மயங்குபுணர்ச்சி.
குறள் – ௲௱௯௰௧ (அச்சில் உள்ளவாறு). “தாம்வீழ்வார் தம்வீழப் பெற்றவர் பெற்றாரே காமத்துக் காழில் கனி.” வீழ்வார் = விரும்புவார். காமம் = காதல். காழில் (காழ்+இல்)…
Read More » -
இலக்கணம்
குறள்களின் பொருள்மயங்குபுணர்ச்சி.
குறள் – ௲௱௮௰௧ (அச்சில் உள்ளவாறு). “நயந்தவர்க்கு நல்காமை நேர்ந்தேன் பசந்தவென் பண்பியார்க்கு ரைக்கோ பிற.” நயந்நவர்க்கு = விரும்பியவர்க்கு. நல்காமை = சொல்லாமை. பசந்த =…
Read More » -
இலக்கணம்
குறள்களின் பொருள்மயங்குபுணர்ச்சி.
குறள் – ௲௱௭௰௧ (அச்சில் உள்ளவாறு). “கண்டாம் கலுழ்வ தெவன்கொலோ தண்டாநோய் தாங்காட்ட யாங்கண் டது.” கண்தாம் = கண்கள்தாம். இதன்கண் ‘தாம்’ என்பது இடைச்சொல். கலுழ்வது…
Read More »