-
இலக்கணம்
குறள்களின் பொருள்மயங்குபுணர்ச்சி.
குறள் – ௲௰௧ (அச்சில் உள்ளவாறு). “கருமத்தா னாணுத னாணுத் திருநுத னல்லவர் நாணுப் பிற.” கருமத்தால் = வினையால், செயலால். நாணுதல் = பழிக்கு அஞ்சுதல்.…
Read More » -
இலக்கணம்
குறள்களின் பொருள்மயங்குபுணர்ச்சி.
குறள் – ௲௧ (அச்சில் உள்ளவாறு). “வைத்தான்வாய் சான்ற பெரும்பொரு ளஃதுண்ணான் செத்தான் செயக்கிடந்த தில்.” வாய் = வாயில் சான்ற = நிறைந்த. செயக்கிடந்தது =…
Read More » -
இலக்கணம்
குறள்களின் பொருள்மயங்குபுணர்ச்சி.
குறள் – ௯௱௯௰௧ (அச்சில் உள்ளவாறு). “எண்பதத்தா லெய்த லெளிதென்ப யார்மாட்டும் பண்புடைமை யென்னும் வழக்கு.” எண் = எளிய. பதம் = செவ்வி, பக்குவம். எய்தல்…
Read More » -
இலக்கணம்
குறள்களின் பொருள்மயங்குபுணர்ச்சி.
குறள் – ௯௮௰௧ (அச்சில் உள்ளவாறு). “கடனென்ப நல்லவை யெல்லாங் கடனறிந்து சான்றாண்மை மேற்கொள் பவர்க்கு.” கடன் = கடமை. கடனறிந்து = பொறுப்பறிந்து. சான்றாண்மை =…
Read More » -
இலக்கணம்
குறள்களின் பொருள்மயங்குபுணர்ச்சி.
குறள் – ௯௱௭௰௧ (அச்சில் உள்ளவாறு). “ஒளியொருவற் குள்ள வெறுக்கை யிளிவொருவற் கஃதிறந்து வாழ்து மெனல்.” ஒளி = பெருமை, புகழ். வெறுக்கை = செல்வம். இளி…
Read More » -
இலக்கணம்
குறள்களின் பொருள்மயங்குபுணர்ச்சி.
குறள் – ௯௱அ௬௰௧ (அச்சில் உள்ளவாறு). “இன்றி யமையாச் சிறப்பின வாயினுங் குன்ற வருப விடல்.” சிறப்பின = பெருமைதருவன. குன்ற = மானங்குன்ற, மானங்கெட. விடல்…
Read More » -
இலக்கணம்
குறள்களின் பொருள்மயங்குபுணர்ச்சி.
குறள் – ௯௱௫௰௧ (அச்சில் உள்ளவாறு). “இற்பிறந்தார் கண்ணல்ல தில்லை யியல்பாகச் செப்பமு நாணு மொருங்கு.” இல் = குடி. ஈண்டு நற்குடி எனப்பொருள்படும். “இல், குடி,…
Read More » -
இலக்கணம்
குறள்களின் பொருள்மயங்குபுணர்ச்சி.
குறள் – ௯௱௪௰௧ (அச்சில் உள்ளவாறு). “மிகினுங் குறையினு நோய்செய்யு நூலோர் வளிமுதலா வெண்ணிய மூன்று.” மிகினும் = மிகுந்தாலும். நோய் = உடல்நலக்கேடு, துன்பம். நூலோர்…
Read More » -
இலக்கணம்
குறள்களின் பொருள்மயங்குபுணர்ச்சி.
குறள் – ௯௱௩௰௧ (அச்சில் உள்ளவாறு). “வேண்டற்க வென்றிடினுஞ் சூதினை வென்றதூஉந் தூண்டிற்பொன் மீன்விழுங்கி யற்று.” வேண்டற்க = விரும்பற்க. சூதினை = சூதாட்டத்தை. வென்றதூஉம் =…
Read More » -
இலக்கணம்
குறள்களின் பொருள்மயங்குபுணர்ச்சி.
குறள் – ௯௱௨௰௧ (அச்சில் உள்ளவாறு). “உட்கப் படாஅ ரொளியிழப்ப ரெஞ்ஞான்றுங் கட்காதல் கொண்டொழுகு வார்.” உட்கு = மதிப்பு. உட்க = மதிக்க. உட்கப்படாஅர் →…
Read More »