சொல்விளக்கம்
சொல்விளக்கம்
-
குறள்களின் பொருள்மயங்குபுணர்ச்சி.
குறள் – ௨௱௭௧. (அச்சில் உள்ளவாறு) “வஞ்ச மனத்தான் படிற் றொழுக்கம் பூதங்க ளைந்து மகத்தே நகும்.” படிறு = குற்றம். படிற்றொழுக்கம் = குற்றநடத்தை. அகம்=…
Read More » -
“தர்பூசணி”என்ற பிறமொழிச்சொல்லிற்கான விளக்கமும் , புதுச்சொல் பரிந்துரையும்.
தர்பூசணி . இச்சொல்லானது உருது-பாரசீகம் வழியேவந்த இந்தோ-அரபியச்சொல்லாகும் . ஆகவே ,இச்சொல் தமிழ்ச்சொல்லன்று என்பதை நீங்கள் தெரிந்துகொண்டிருப்பீர்கள் . தர்பூசணி என்ற சொல்லுக்கு தமிழ்ச்சொல்லாக வத்தககாய்/பழம் ,…
Read More » -
குறள்களின் பொருள்மயங்குபுணர்ச்சி.
குறள் – ௨௱௫௰௧. (அச்சில் உள்ளவாறு) “தன்னூன் பெருக்கற்குத் தான்பிறி தூனுன்பா னெங்ஙன மாளு மருள்.” ஊன் = உடம்பு. பெருக்கம் = வளர்ச்சி. பிறிது =…
Read More » -
குறள்களின் பொருள்மயங்குபுணர்ச்சி.
குறள் – ௱௭௰௧. (அச்சில் உள்ளவாறு.) “நடுவின்றி நன்பொருள் வெஃகிற் குடிபொன்றிக் குற்றமு மாங்கே தரும்.” நடுவு = நடுநிலை. வெஃகி = கவ்வி, கௌவி, கவர்ந்து.…
Read More » -
குறள்களின் பொருள்மயங்குபுணர்ச்சி.
குறள் – ௱௪௰௧ . (அச்சில் உள்ளவாறு.) “பிறன்பொருளாட் பெட்டொழுகும் பேதைமை ஞாலத் தறம்பொருள் கண்டார்க ணில்.” பிறன்பொருளாள் = பிறனுக்கு உரிமையானவள். பெட்டு = விரும்பி.…
Read More » -
குறள்களின் பொருள்மயங்குபுணர்ச்சி: விருந்தோம்பல்.
பொறுப்புத்துறப்பு — அச்சிடப்பட்ட பரிமேலழகனாரின் திருக்குறளுரையிலுள்ள சீரமைப்பின்புணர்ச்சியில் யாம் கண்ட பொருள்மயங்குபுணர்ச்சிகள்குறித்து ஆராயவுள்ளோம். எமதாய்வில் மயங்குவதாக சுட்டப்படும் புணர்ச்சிகள் பரிமேலழகனார் செய்தவையல்ல; அல்லவே அல்ல. அவைகள் ஓலைப்படியெடுத்தோரும்,…
Read More » -
விலங்கு:சொற்பொருளறிவோம்.
விலங்கு விலங்கு என்ற சொல்லுக்கு பற்பல பொருளுள. விலங்கு என்றால் மிருகம் என்பதை யாமறிவோம் .மலைக்கு வழங்கும் இன்னோர் சொல் விலங்கு என்பதை யாமறிந்திருக்க பெரிதாய்வாய்ப்பில .…
Read More » -
“புலிகளின் தாகம் தமிழீழத்தாயகம்” : தூயதமிழில் இச்சொல்லியம் எவ்வாறமையும் எனக்காண்க!
பிழையற மொழிபகர்தல் அம்மொழிக்கானோரின் அடிப்படையுரிமைகளிலொன்று என்பதற்கிணங்கி இப்பதிவை இங்கிணைக்கிறோம் . “புலிகளின் தாகம் தமிழீழத்தாயகம்” முதலில் இச்சொற்குறித்து நாம்காண்போம். தமிழருக்கு தமிழீழமே தணியாத விடாய்/வேட்கை (தாகம்)…
Read More » -
அணுப்புதல் / அனுப்புதல் என்பவற்றில் எச்சொல் சரியான தமிழ்ச்சொல் ?!
அணு (னு) ‘னு’ என்னும் எழுத்தைப்பயன்படுத்தாமல் ‘ணு’ என்பதைப்பயன்படுத்துவதே சரியாகும். சற்று விளக்கமாகச்சொல்வதென்றால், “அ” எனும் எழுத்தைத்தொடர்ந்து ‘னு’ என்னும் எழுத்தைப் பயன்படுத்துவது பிழையாகும். ஆனாலும், பல்லாண்டுகளாகப்…
Read More » -
குறள்களின் பொருள்மயங்குபுணர்ச்சி
குறள்களில் பொருள்மயங்குபுணர்ச்சி. பொறுப்புத்துறப்பு — அச்சிடப்பட்ட பரிமேலழகனாரின் திருக்குறளுரையிலுள்ள சீரமைப்பின்புணர்ச்சியில் யாம் கண்ட பொருள்மயங்குபுணர்ச்சிகள்குறித்து ஆராயவுள்ளோம். எமதாய்வில் மயங்குவதாக சுட்டப்படும் புணர்ச்சிகள் பரிமேலழகனார் செய்தவையல்ல; அல்லவே அல்ல.…
Read More »