தமிழ்கூறும் நல்லுலகிற்குக்கிடைத்த முத்துகளில் ஒன்று பாவலரேறு பெருஞ்சித்திரனார். வாழ்க்கைச்சுருக்கம் . தமிழே வாழ்வாகவும், வாழ்வே தமிழாகவும் வாழ்ந்தோர் மிகச்சிலரே. அச்சிலருள் ஒருவரே தனித்தமிழ் இயக்கத்தின் தலைவர், மொழிஞாயிறின் முதல்மாணாக்கர் பாவலரேறு பெருஞ்சித்திரனார். இவர் சேலம் மாவட்டத்திலுள்ள சமுத்திரம் எனுஞ்சிற்றூரில் பத்தாம்நாள் மூன்றாந்திங்கள் ஆயிரத்து தொள்ளாயிரத்து முப்பத்து மூன்றாம் ஆண்டுல்…
Read More »