படைப்புகள்
படைப்புகள்
-
“தர்பூசணி”என்ற பிறமொழிச்சொல்லிற்கான விளக்கமும் , புதுச்சொல் பரிந்துரையும்.
தர்பூசணி . இச்சொல்லானது உருது-பாரசீகம் வழியேவந்த இந்தோ-அரபியச்சொல்லாகும் . ஆகவே ,இச்சொல் தமிழ்ச்சொல்லன்று என்பதை நீங்கள் தெரிந்துகொண்டிருப்பீர்கள் . தர்பூசணி என்ற சொல்லுக்கு தமிழ்ச்சொல்லாக வத்தககாய்/பழம் ,…
Read More » -
குறள்களின் பொருள்மயங்குபுணர்ச்சி.
குறள் – ௨௱௩௧. (அச்சில் உள்ளவாறு.) “ஈத லிசைபட வாழ்த லதுவல்ல தூதிய மில்லை யுயிர்க்கு.” ஈதல் = வறியவர்க்கு கொடுத்தல். இசைபட = புகழ்பட. ஊதியம்…
Read More » -
குறள்களின் பொருள்மயங்குபுணர்ச்சி.
குறள் – ௨௱௩௦. (அச்சில் உள்ளவாறு.) “சாதலி னின்னாத தில்லை யினிததூஉ மீத லியையாக் கடை.” “சாதலின் இன்னாதது இல்லை. ஈதல் இயையாக்கடை அதூஉம் இனிது” என்றவாறு…
Read More » -
குறள்களின் பொருள்மயங்குபுணர்ச்சி.
குறள் – ௨௱௰௧. (அச்சில் உள்ளவாறு.) “கைம்மாறு வேண்டாக் கடப்பாடு மாரிமாட் டென்னாற்றுங் கொல்லோ வுலகு.“ கைம்மாறு = மறுபயன். கடப்பாடு = கடமை. மாட்டு =…
Read More » -
குறள்களின் பொருள்மயங்குபுணர்ச்சி.
பால் — அறத்துப்பால்இயல் -இல்லறவியல். தலைப்பு – ௨௧. தீவினையச்சம். குறள் – ௨௱௧. (அச்சில் உள்ளவாறு.) “தீவினையா ரஞ்சார் விழுமியா ரஞ்சுவர் தீவினை யென்னுஞ் செருக்கு.”…
Read More » -
வெண்ணெய்க்கட்டிகை செய்முறை.
எளியமுறையில் வெண்ணெய்க்கட்டிகை செய்யும்முறை. தேவையான பொருட்கள்: ௧. ஆறுமுட்டை. ௨. இருநூற்றைம்பதுகிராம் மா. ௩. இருநூற்றைம்பதுகிராம் சீனி.(கரும்புச்சீனி பயன்படுத்துவது நல்லது). ௪. இருநூற்றைம்பதுகிராம் வெண்ணெய். ௫. ஆறுகிராம்…
Read More » -
குறள்களின் பொருள்மயங்குபுணர்ச்சி
குறள் – ௱௯௧. (அச்சில் உள்ளவாறு.) “பல்லார் முனியப் பயனில சொல்லுவா னெல்லாரு மெள்ளப் படும்.” முனிய = வெறுப்ப. எள்ள = இகழ. ‘முனிய’ எனும்…
Read More » -
குறள்களின் பொருள்மயங்குபுணர்ச்சி.
குறள் – ௱௭௰௧. (அச்சில் உள்ளவாறு.) “நடுவின்றி நன்பொருள் வெஃகிற் குடிபொன்றிக் குற்றமு மாங்கே தரும்.” நடுவு = நடுநிலை. வெஃகி = கவ்வி, கௌவி, கவர்ந்து.…
Read More » -
குறள்களின் பொருள்மயங்குபுணர்ச்சி.
குறள் – ௱௬௰௧ .(அச்சில் உள்ளவாறு.) “ஒழுக்காறாக் கொள்க வொருவன்றன் நெஞ்சத் தழுக்கா றிலாத வியல்பு.” ஆறா(க) = முறையாக, வழியாக. அழுக்காறு = பொறாமை. “ஒருவன்…
Read More » -
குறள்களின் பொருள்மயங்குபுணர்ச்சி.
குறள் – ௱௫௰௧. (அச்சில் உள்ளவாறு.) “அகழ்வாரைத் தாங்கு நிலம்போலத் தம்மை யிகழ்வார்ப் பொறுத்த றலை.” “அகழ்வாரைத்தாங்கும் நிலம்போல் தம்மை இகழ்வாரைப்பொறுத்தல் தலை” எனவிரித்து ஆற்றொழுக்காக பொருள்கொள்க.…
Read More »