நன்னூல்
-
குறள்களின் பொருள்மயங்குபுணர்ச்சி.
குறள் – ௪௱௯௧ (அச்சில் உள்ளவாறு). “தொடங்கற்க வெவ்வினையு மெள்ளற்க முற்று மிடங்கண்ட பின்னல் லது.” முற்றும் = முடிக்கும். எள்ளற்க = இகழவேண்டா. “முற்றுமிடம் கண்ட…
Read More » -
குறள்களின் பொருள்மயங்குபுணர்ச்சி.
குறள் – ௪௱௬௧ (அச்சில் உள்ளவாறு). “அழிவதூஉ மாவதூஉ மாகி வழிபயக்கு மூதியமுஞ் சூழ்ந்து செயல்.” அழிவது = செலவு. ஆவது = வரவு. ஊதியம் =…
Read More » -
குறள்களின் பொருள்மயங்குபுணர்ச்சி.
குறள் – ௪௱௫௧ (அச்சில் உள்ளவாறு). “சிற்றின மஞ்சும் பெருமை சிறுமைதான் சுற்றமாச் சூழ்ந்து விடும்.” சிறுமை = இழிவு. சிற்றினம் = இழிந்தோர். பெருமை =…
Read More » -
குறள்களின் பொருள்மயங்குபுணர்ச்சி.
குறள் – ௪௱௪௧ (அச்சில் உள்ளவாறு). “அறனறிந்து மூத்த வறிவுடையார் கேண்மை திறனறிந்து தேர்ந்து கொளல்.” மூத்த = முதிர்ந்த. கேண்மை = உறவு. திறன் =…
Read More » -
குறள்களின் பொருள்மயங்குபுணர்ச்சி.
குறள் – ௪௱௩௧ (அச்சில் உள்ளவாறு). “செருக்குஞ் சினமுஞ் சிறுமையு மில்லார் பெருக்கம் பெருமித நீர்த்து.” செருக்கு = ஆணவம். சிறுமை = இழிவு. பெருக்கம் =…
Read More » -
குறள்களின் பொருள்மயங்குபுணர்ச்சி.
குறள் – ௪௱௨௧ (அச்சில் உள்ளவாறு). “அறிவற்றங் காக்குங் கருவி செறுவார்க்கு முள்ளழிக்க லாகா வரண்.” அற்றம் = அழிவு. செறுவார் = பகைவர். அரண் =…
Read More » -
குறள்களின் பொருள்மயங்குபுணர்ச்சி.
குறள் – ௪௱௰௧ (அச்சில் உள்ளவாறு). “செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வ மச்செல்வஞ் செல்வத்து ளெல்லாந் தலை.” செல்வம் = சிறப்பு, செழிப்பு. செவிச்செல்வம் = செவியான் பெறும்…
Read More » -
குறள்களின் பொருள்மயங்குபுணர்ச்சி.
குறள் – ௪௱௧ (அச்சில் உள்ளவாறு). “அரங்கின்றி வட்டாடி யற்றே நிரம்பிய நூலின்றிக் கோட்டி கொளல்.” அரங்கு = ஆட்டக்கட்டம். அற்றே = போன்றதே. வட்டு =…
Read More » -
குறள்களின் பொருள்மயங்குபுணர்ச்சி.
குறள் – ௩௱௯௧ (அச்சில் உள்ளவாறு). “கற்க கசடறக் கற்பவை கற்றபி னிற்க வதற்குத் தக.” கசடற = குற்றமற. “கற்பவை கசடறக்கற்க கற்றபின் அதற்குத்தக நிற்க”…
Read More » -
குறள்களின் பொருள்மயங்குபுணர்ச்சி.
குறள் – ௩௱௮௧ (அச்சில் உள்ளவாறு). “படைகுடி கூழமைச்சு நட்பர ணாறு முடையா னரசரு ளேறு.” குடி = நாடும் மக்களும். கூழ் = உணவு. அரண்…
Read More »