ஏனைய பற்றியம்
-
பிரஞ்சுத்தேயநாள் வரலாறும், நிகழ்வும்-சிறுதொகுப்பு .
பசு்தில் நாள் – பிரான்சியர் விடுதலையின் விழிப்புநாள். ஏழாம்திங்கள் பதின்நான்காம்நாள், பிரான்சின் தேயநாளென வையகம் அறிந்தநாளாகும். இந்நாள், தொன்மையான அரசியல் அடக்குமுறையைக்களைந்த நாள். பசு்தில் சிறைச்சாலை தாக்கப்பட்டதையும்,…
Read More » -
வெண்ணெய்க்கட்டிகை செய்முறை.
எளியமுறையில் வெண்ணெய்க்கட்டிகை செய்யும்முறை. தேவையான பொருட்கள்: ௧. ஆறுமுட்டை. ௨. இருநூற்றைம்பதுகிராம் மா. ௩. இருநூற்றைம்பதுகிராம் சீனி.(கரும்புச்சீனி பயன்படுத்துவது நல்லது). ௪. இருநூற்றைம்பதுகிராம் வெண்ணெய். ௫. ஆறுகிராம்…
Read More » -
குறள்களின் பொருள்மயங்குபுணர்ச்சி.
குறள் – ௱௬௰௧ .(அச்சில் உள்ளவாறு.) “ஒழுக்காறாக் கொள்க வொருவன்றன் நெஞ்சத் தழுக்கா றிலாத வியல்பு.” ஆறா(க) = முறையாக, வழியாக. அழுக்காறு = பொறாமை. “ஒருவன்…
Read More » -
தூயதமிழ்த்துளி மன்றம்; தொடக்கவிழா
“வாழ்கதமிழ்” தூயதமிழ்த்துளி மன்றம்; தொடக்கவிழா இருபத்தெட்டாம் நாள் , நளித்திங்கள் இரண்டாயிரத்து இருபத்துநான்கு (பொதுநாள்காட்டி ) ௨௮/௰௧/௨௱௨௰௪. பதின்மூன்றாம் நாள் , நளித்திங்கள், திருவள்ளுவர் ஆண்டு…
Read More » -
குறள்களின் பொருள்மயங்குபுணர்ச்சி
குறள்களில் பொருள்மயங்குபுணர்ச்சி. பொறுப்புத்துறப்பு — அச்சிடப்பட்ட பரிமேலழகனாரின் திருக்குறளுரையிலுள்ள சீரமைப்பின்புணர்ச்சியில் யாம் கண்ட பொருள்மயங்குபுணர்ச்சிகள்குறித்து ஆராயவுள்ளோம். எமதாய்வில் மயங்குவதாக சுட்டப்படும் புணர்ச்சிகள் பரிமேலழகனார் செய்தவையல்ல; அல்லவே அல்ல.…
Read More » -
துளிவானொலியுறவு பாவலர் ப குமரவேல் அவர்கள் துளிவானொலிக்காக எழுதிய பா .
துளி வானொலி —————— “தமிழே எங்கள் முகவரி ” என்பதே தமிழைத் தூயத் தமிழாக வளர்க்க வென்றே தொடங்கி வெற்றி நடையிடும் துளிவா னொலியின் தூரத்து இடிமுழக்கம்!…
Read More » -
தமிழ்நாட்டில் தீபாவளி உருவான வரலாறு!
தமிழ்நாட்டில் தீபாவளி உருவான வரலாறு! தீபாவளி கொண்டாட்டத்திற்கான சுவையான கதைகள் என்னென்ன? இதன் தொடக்கம், காரணம், நோக்கங்கள் யாவற்றையும் அறிந்தால் பல புதிர்கள் விடுபடும். வரலாறு, இலக்கியம்…
Read More » -
கல்விக்கண்திறந்த பெருந்தலைவர் காமராயரின் வாழ்க்கைச்சுருக்கம்!
தமிழ்நாட்டை ஆண்ட முதலமைச்சர்களுள் குறிப்பிடத்தக்க ஒருவராக கருதப்படுபவர், ‘பெருந்தலைவர் காமராயர்’. தமிழகத்தை ஒன்பது ஆண்டு காலம் ஆட்சிசெய்த இவருடைய காலம், தமிழக அரசியல் வரலாற்றில் “பொற்காலமாக” கருதப்படுகிறது.…
Read More » -
துளிப்பணிப்பகத்தலைமை அறிக்கை : 22/09/2024
துளிப்பணிப்பக ஆற்றுநர் அறிக்கை பெயர் :நிலா பணி: துளியின் அமைத்துநர் மற்றும் துளிப்பணிப்பகத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் . துளிவானொலி பத்தாம் நாள் ஒன்பதாம் திங்கள் இரண்டாயிரத்து இருபத்தோராம்…
Read More » -
சி.வை.தாமோதரம்பிள்ளை;வரலாற்றுச்சுருக்கம்.
௧௨/௯/௲௮௩௨) இன்றையநாள் , யாழ்ப்பாணத்தமிழறிஞர் சி.வை. தாமோதரம்பிள்ளையின் பெருமங்கலநாள். “பேரறிஞர் பற்றிய சிறுகுறிப்பு” பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியானது தமிழ்த்தொண்டர் தாமோதரம் பிள்ளையின் காலமென்று வரலாறுகூறும் . “சி.வை.தாமோதரம்பிள்ளை…
Read More »