தமிழ்
-
குறள்களின் பொருள்மயங்குபுணர்ச்சி.
குறள் – ௲௩௱௨௰௧ (அச்சில் உள்ளவாறு). “இல்லை தவறவர்க் காயினு மூடுதல் வல்ல தவரளிக்கு மாறு.” அவர்க்கு = கணவரிடத்து. நான்காம்வேற்றுமைவுருபு ஏழாம்வேற்றுமைப்பொருளில் வந்தது. ஊடுதல் =…
Read More » -
குறள்களின் பொருள்மயங்குபுணர்ச்சி.
குறள் – ௲௩௱௰௧ (அச்சில் உள்ளவாறு). “பெண்ணியலா ரெல்லாருங் கண்ணிற் பொதுவுண்பர் நண்ணேன் பரத்தநின் மார்பு. பெண்ணியலார் = பெண்மைக்குரிய பண்புகள் இல்லாது உடலியற்கையால் பெண் எனப்படுவோர்.…
Read More » -
குறள்களின் பொருள்மயங்குபுணர்ச்சி.
குறள் – ௲௩௱௧ (அச்சில் உள்ளவாறு). “புல்லா திராஅப் புலத்தை யவருறு மல்லனோய் காண்கஞ் சிறிது.” புல்லாதிராஅ → புல்லாதிரா = ஊடாது இருந்து விடாதே. புலத்தை…
Read More » -
குறள்களின் பொருள்மயங்குபுணர்ச்சி.
குறள் – ௲௨௰௯௰௧ (அச்சில் உள்ளவாறு). “அவர்நெஞ் சவர்க்காதல் கண்டு மெவனெஞ்சே நீயெமக் காகா தது.” அவர்நெஞ்சு = கணவரது நெஞ்சு. அவர்க்கு ஆதல் = கணவர்க்கு…
Read More » -
குறள்களின் பொருள்மயங்குபுணர்ச்சி.
குறள் – ௲௨௱௮௰௧ (அச்சில் உள்ளவாறு). “உள்ளக் களித்தலுங் காண மகிழ்தலுங் கள்ளுக்கில் காமத்திற் குண்டு.” உள்ள = நினைத்த அளவில். களித்தலும் = வேட்கையால் களித்தல்.…
Read More » -
குறள்களின் பொருள்மயங்குபுணர்ச்சி.
குறள் – ௲௨௱௭௰௧ (அச்சில் உள்ளவாறு). “கரப்பினுங் கையிகந் தொல்லாநின் னுண்க ணுரைக்க லுறுவதொன் றுண்டு.” கரப்பினும் = மறைப்பினும். கையிகந்து = உறுதியிழந்தே, கட்டுப்பாட்டைக்கடந்து. ஒல்லா(து)…
Read More » -
குறள்களின் பொருள்மயங்குபுணர்ச்சி.
குறள் – ௲௨௱௬௰௧ (அச்சில் உள்ளவாறு). “வாளற்றுப் புற்கென்ற கண்ணு மவர்சென்ற நாளொற்றித் தேய்ந்த விரல்.” வாளற்று = ஒளியிழந்து. புற்கு என்ற = மங்குதல் ஆயின.…
Read More » -
குறள்களின் பொருள்மயங்குபுணர்ச்சி.
குறள் – ௲௨௱௫௰௧ (அச்சில் உள்ளவாறு). “காமக் கணிச்சி யுடைக்கு நிறையென்னு நாணுத்தாழ் வீழ்த்த கதவு.” காமக்கணிச்சி = காதலாகிய கோடரி. உடைக்கும் = பிளக்கும். நிறை…
Read More » -
குறள்களின் பொருள்மயங்குபுணர்ச்சி.
குறள் – ௲௨௱௪௧ (அச்சில் உள்ளவாறு). “நினைத்தொன்று சொல்லாயோ நெஞ்சே யெனைத்தொன்று மெவ்வநோய் தீர்க்கு மருந்து.” எனைத்தொன்றும் = யாதொன்றும். எவ்வநோய் = தீராநோய், நீங்காத்துன்பம் (கணவனைப்பிரிந்திருத்தல்).…
Read More » -
குறள்களின் பொருள்மயங்குபுணர்ச்சி.
குறள் – ௲௨௱௩௰௧ (அச்சில் உள்ளவாறு). “சிறுமை நமக்கொழியச் சேட்சென்றா ருள்ளி நறுமலர் நாணின கண்.” சிறுமை = துன்பம். நமக்கொழிய = நமக்கு உரியதாக. சேண்…
Read More »