தமிழ்
-
குறள்களின் பொருள்மயங்குபுணர்ச்சி.
குறள் – ௲௱௮௰௧ (அச்சில் உள்ளவாறு). “நயந்தவர்க்கு நல்காமை நேர்ந்தேன் பசந்தவென் பண்பியார்க்கு ரைக்கோ பிற.” நயந்நவர்க்கு = விரும்பியவர்க்கு. நல்காமை = சொல்லாமை. பசந்த =…
Read More » -
குறள்களின் பொருள்மயங்குபுணர்ச்சி.
குறள் – ௲௱௭௰௧ (அச்சில் உள்ளவாறு). “கண்டாம் கலுழ்வ தெவன்கொலோ தண்டாநோய் தாங்காட்ட யாங்கண் டது.” கண்தாம் = கண்கள்தாம். இதன்கண் ‘தாம்’ என்பது இடைச்சொல். கலுழ்வது…
Read More » -
குறள்களின் பொருள்மயங்குபுணர்ச்சி.
குறள் – ௲௱௬௰௧ (அச்சில் உள்ளவாறு). “மறைப்பேன்மன் யானிஃதோ நோயை யிறைப்பவர்க் கூற்றுநீர் போல மிகும்.” மன் = ‘மறைக்க இயலவில்லை’ என்னும் பொருள்தரும் ஒழியிசையிடைச்சொல். இஃதோ…
Read More » -
குறள்களின் பொருள்மயங்குபுணர்ச்சி.
குறள் – ௲௱௫௰௧ (அச்சில் உள்ளவாறு). “செல்லாமை யுண்டே லெனக்குரை மற்றுநின் வல்வரவு வாழ்வார்க் குரை.” செல்லாமை = பிரிந்து செல்லாமை. மற்று = அஃதொழிந்த. வல்வரவு…
Read More » -
குறள்களின் பொருள்மயங்குபுணர்ச்சி.
குறள் – ௲௱௪௰௨ (அச்சில் உள்ளவாறு). “அலரெழ வாருயிர் நிற்கு மதனைப் பலரறியார் பாக்கியத் தால்.” அலர் = ஊராரது பழிச்சொல், தூற்றுதல். எழ = நிகழ.…
Read More » -
குறள்களின் பொருள்மயங்குபுணர்ச்சி.
குறள் – ௲௱௩௰௧ (அச்சில் உள்ளவாறு). “காம முழந்து வருந்தினார்க் கேம மடலல்ல தில்லை வலி.” காமம் = காதல். உழந்து = ஈடுபட்டு. ஏமம் =…
Read More » -
குறள்களின் பொருள்மயங்குப்புணர்ச்சி.
குறள் – ௲௱௨௰௧ (அச்சில் உள்ளவாறு). “ பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி வாலெயி றூறிய நீர்.” அற்றே = போன்றதே. பணிமொழி = மென்மொழி, பணிவான…
Read More » -
குறள்களின் பொருள்மயங்குபுணர்ச்சி.
குறள் – ௲௱௰௧ (அச்சில் உள்ளவாறு). “நன்னீரை வாழி யனிச்சமே நின்னினு மென்னீரள் யாம்வீழ் பவள்.” நன்னீரை = நல்லியல்புடையாய். வாழி = வாழ்க. அனிச்சமே =…
Read More » -
குறள்களின் பொருள்மயங்குபுணர்ச்சி.
குறள் – ௲௱௧ (அச்சில் உள்ளவாறு). “கண்டுகேட் டுண்டுயிர்த் துற்றறியு மைம்புலனு மொண்டொடி கண்ணே யுள.” ஒண்டொடிகண்ணே = ஒளிரும் வளையல்களை அணிந்தவளிடத்தே. உள = உள்ளது.…
Read More » -
குறள்களின் பொருள்மயங்குபுணர்ச்சி.
குறள் – ௲௯௱௧ (அச்சில் உள்ளவாறு). “இருநோக் கிவளுண்க ணுள்ள தொருநோக்கு நோய்நோக்கொன் றந்நோய் மருந்து.” நோக்கு = கருத்து தோன்ற காணுதல். இருநோக்கு = இருவகைநோக்கு.…
Read More »