இலக்கணம்தமிழ்

ஓர் / ஒரு என்ற சொற்களைப் பயன்படுத்தும் முறை ..!

அடிப்படை இலக்கணம் அறிவோம் ..

(ஓர் / ஒரு)

உயிரெழுத்துகளான அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஔ எங்கெல்லாம் வருகிறதோ அங்கெல்லாம் “ஓர்” என்று எழுதவேண்டும் .

உயிர் மெய் எழுத்துகள் எங்கெல்லாம் வருகிறதோ அங்கெல்லாம் ” ஒரு” என்பதைப் பயன்படுத்தல் வேண்டும் .

எடுத்துக்காட்டு :
ஓரணில் ஒரு பழத்தைக் கொறித்துக்கொண்டிருக்கின்றது .

ஒரு துளி கண்ணீர் ஓராயிரம் கதைகள் சொல்லும் .

பட்டுப்போனதாக நினைத்திருந்த ஒரு மரத்திலிருந்து ஓரிலை துளிர்த்ததைக் கண்டதும் மனம் துள்ளிக்குதித்தது .!

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button