படைப்புகள்

தனித்தமிழ் எழுத்தாளர் மற்றும் பாவலர் : சேயோன்

சேயோனின் படைப்புகள்

….தமிழே எம் முகவரி…….

நல்யாழ் நரம்பு இசைத்தன்ன இன் தீம் கிளவி,

தகைசால் செழுந்தமிழே,

அம் கண் விசும்பின் விளங்கு ஏர் ஞாயிரே_

அவிர் நவிழ்ந்து,
அஞர் நீக்கி,

இயல்
இசை
நாடக
தொடக்க
கவ்வையே,

நின் சேய்களுள்
யானும் ஒருவ னெனில்..

அதே யென் வியல் வாழ்வில் உகந்து,

தன்னேர் இலாத தமிழே!

நீ வாழியவே!

சேயோன்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button