வரலாற்று மாந்தர்கள்
-
தேய விடுதலை ஊக்கி நமசிவாயம் சத்தியமூர்த்தி : நினைவுநாள்
உலகத்தமிழர்களாலும் தேயத்தலைமகனாலும் ஆழமாக நேசிக்கப்பட்ட நமச்சிவாயம் சத்தியமூர்த்தி அவர்கள் தாயகத்தின் தலைநகரான திருகோணமலையில் 03.09.1951 அன்று பிறந்தார்.உடல் நலக்குறைவால் 27.02.2013 இவ்வுலகை நீத்தார். ஒப்பற்ற தேய விடுதலை…
Read More » -
உ.வே.சாமிநாதையர்
உ.வே.சாமிநாதையர் பிறப்பு : 19 குடத்திங்கள் 1855. நீத்தல்: 28 மேழம் 1942. இடம்: சூரியமூலை, தஞ்சாவூர் மாவட்டம், சென்னை மாநகரம் பணி: பதிப்பாளர். அறியப்படுவது :…
Read More » -
வேலுப்பிள்ளை பார்வதியம்மாள்
வேலுப்பிள்ளை பார்வதியம்மாள்; பிறப்பு: மடங்கல் திங்கள் 07-ஆம் நாள் 1931 . நீத்தல் :குடத்திங்கள் 20-ஆம் நாள் 2011. அறியப்படுதல் : தமிழீழத் தேசியத்தலைவர் திரு வே…
Read More » -
பண்டிதர் கா. நமச்சிவாய முதலியார் .
பண்டிதர் கா. நமச்சிவாய முதலியார் . பணி:பேராசிரியர் . அறியப்படுதல்: தமிழறிஞர்,புலவர், நாளிதழ் ஆசிரியர். பிறப்பு : குடத்திங்கள் 20-ஆம் நாள் 1876 . நீத்தல் :…
Read More » -
சிவக்கவிமணி சி. கே. சுப்பிரமணிய முதலியார்
சிவக்கவிமணி சி. கே. சுப்பிரமணிய முதலியார் பிறப்பு: குடத்திங்கள் 20-ஆம் நாள் 1878 . நீத்தல் :சுறவத்திங்கள் 24-ஆம் நாள் 1961. பணி: வழக்கறிஞர்,நகரசபை உறுப்பினர் மற்றும்…
Read More » -
தமிழுக்குத் தொண்டாற்றிய தமிழ்த் தாத்தா ! தமிழின் பொற்குடம்!
உ.வே.சா என்று அழைக்கப்படும் உ.வே சாமிநாத ஐயர் 1855 ஆம் ஆண்டு குடத்திங்கள் 19 -ஆம் நாள் பிறந்தார். இவர் உழைத்திராவிட்டால் தமிழுலகிற்கு சிலப்பதிகாரத்தைப் பற்றித் தெரியாமலே…
Read More » -
திருமலை ஈகர் நடராயன்;நினைவுநாள் தொகுப்பு.
திருமலை ஈகர் இனமானப்பிள்ளை நடராயன். ஆயிரத்து தொள்ளாயிரத்து ஐம்பத்தேழாம் ஆண்டு, குடத்திங்கள் நான்காம் நாள், இலங்கை விடுதலையடைந்து ஒன்பதாவது ஆண்டுநாள் ஆகும். அன்றைய நாள், இலங்கையில் நிறைவேற்றப்பட்ட…
Read More »