ஈழம்
தமிழீழஞ்சார்ந்து முதன்மையானதரவுகளை இங்கே தெரிந்துகொள்ளலாம் .
-
தமிழீழத்தின் தேயக்கொடியும் அதன் உறுதிப்பாட்டுக்கொள்கைகளும்.
தமிழீழத்தேயக்கொடியும் அதன் உறுதிப்பாட்டுக்கொள்கைகளும். புலிக்கொடி ஆயிரத்துத்தொள்ளாயிரத்து எழுபத்தியேழாம் ஆண்டு தொடக்கம் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் கொடியாக இருந்துவருகிறது. தமிழீழ விடுதலைப்போரில் வீரச்சாவடைந்தவர்களை நினைவுகூர்ந்த இரண்டாவது மாவீரநாளில் (நளி…
Read More » -
தமிழீழ விடுதலைப்புலிகளின் தகட்டு எழுத்துக்களும் அவை குறித்து நிற்கும் பிரிவுகளும்
தமிழீழ விடுதலைப்புலிகளின் தகட்டு எழுத்துக்களும் அவை குறித்து நிற்கும் பிரிவுகளும் இது ஓர் புலி உறுப்பினரின் உடலில் கழுத்து, மணிக்கட்டு, இடுப்பு என மூவிடங்களில் கட்டப்பட்டிருக்கும். இதனால்…
Read More » -
செம்மணிப்படுகொலை : கிருசாந்தியின் நினைவுநாள்!
வெளிச்சத்திற்கு வந்த கிருசாந்தியின் படுகொலையும் , செம்மணிப்புதைகுழியும் ..! கிருசாந்தி குமாரசுவாமி யாழ்ப்பாணத்தின் மகளிர் பாடசாலையான சுண்டுக்குளி மகளிர் கல்லூரியின் மாணவி. இந்த பெயர் யார்க்கும் நினைவில்…
Read More » -
தமிழீழத்தின் முதலாவது தற்கொடையாளர் ஈகர் பொன் சிவகுமாரன் நினைவுநாள்.
ஈகர் பொன். சிவகுமாரன். எமது நாட்டின் நாளையதூண்களான மாணாக்கர் யாவரும் நாளை எமது நாட்டைக்கட்டியெழுப்பும் இளையசிற்பிகள். எமது நாட்டின் விடியலிற்காய் தம்முயிரையீகம் செய்தவர்களில் மாணாக்கரின் உழைப்பு அளப்பரியது.…
Read More » -
யாழ் பொதுநூலக எரிப்பின் நினைவலைகள்.
யாழ்ப்பாணத்தின் பொது நூலகம் தீக்கிரையாக்கப்பட்ட ஏற்கமுடியாத செயலின் நினைவுநாள் இன்றாகும். தெற்காசியாவின் பெரும் கல்வி உடமையாக விளங்கிய யாழ். நூலகம் ஆயிரத்து தொள்ளாயிரத்து எண்பத்தோராம் ஆண்டு விடைத்திங்கள்…
Read More » -
தமிழீழவைப்பகத்தின் தோற்றமும் பணியும்.
“தமிழீழவைப்பகம்” ஆயிரத்து தொள்ளாயிரத்து தொண்ணூற்று நான்காமாண்டு விடைத்திங்கள் இருபத்துமூன்றாம்நாள் தமிழீழவைப்பகம் தமிழீழத்தில் தொடங்கப்பட்டது . முப்பத்தொரு ஆண்டுகளைத்தொட்டுநிற்கும் இவ்வைப்பகமானது தமிழீழத்தேயத்தலைவர் மேதகு பிரபாகரனால் தொடங்கப்பட்ட தமிழர்களுக்கான காப்பகமாகவும்,…
Read More » -
தமிழீழத்தின் தேயக்கொடி, தமிழீழ கட்டமைப்பு – ஒரு தொகுப்பு.
தமிழீழத்தின் தேயக்கொடி , தமிழீழக்கட்டமைப்புப்பற்றிய ஒருதொகுப்பு. தமிழீழ விடுதலைப்புலிகள். தமிழினம் தலைநிமிர்ந்தநாள் தமிழீழமக்களின் அடையாளமாகவும், தமிழர்களை தனிப்பெரும் ஆற்றலாக பாருக்கு அடையாளப்படுத்திய அமைப்பாகவும் விளங்கும் தமிழீழ விடுதலைப்புலிகள்…
Read More » -
ஈகத்தாய் அன்னை பூபதி அம்மா நினைவுநாள் : ஈழத்தலைவர் மேதகுவின் பார்வை !
தமிழீழத்தேய எழுச்சியின் மக்கள் வடிவமாக அறப்போர்புரிந்த அன்னைபூபதி அம்மாவின் முப்பத்தாறாம் ஆண்டு நினைவும் , நாட்டுப்பற்றாளர் நாளும் இன்றாகும். மறச்சாவு : (19.03.1988 -19.03.2024) அன்னை பூபதியின்…
Read More » -
வேலுப்பிள்ளை பார்வதியம்மாள்
வேலுப்பிள்ளை பார்வதியம்மாள்; பிறப்பு: மடங்கல் திங்கள் 07-ஆம் நாள் 1931 . நீத்தல் :குடத்திங்கள் 20-ஆம் நாள் 2011. அறியப்படுதல் : தமிழீழத் தேசியத்தலைவர் திரு வே…
Read More » -
திருமலை ஈகர் நடராயன்;நினைவுநாள் தொகுப்பு.
திருமலை ஈகர் இனமானப்பிள்ளை நடராயன். ஆயிரத்து தொள்ளாயிரத்து ஐம்பத்தேழாம் ஆண்டு, குடத்திங்கள் நான்காம் நாள், இலங்கை விடுதலையடைந்து ஒன்பதாவது ஆண்டுநாள் ஆகும். அன்றைய நாள், இலங்கையில் நிறைவேற்றப்பட்ட…
Read More »