ஏனைய பற்றியம்
-
சி.வை.தாமோதரம்பிள்ளை;வரலாற்றுச்சுருக்கம்.
௧௨/௯/௲௮௩௨) இன்றையநாள் , யாழ்ப்பாணத்தமிழறிஞர் சி.வை. தாமோதரம்பிள்ளையின் பெருமங்கலநாள். “பேரறிஞர் பற்றிய சிறுகுறிப்பு” பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியானது தமிழ்த்தொண்டர் தாமோதரம் பிள்ளையின் காலமென்று வரலாறுகூறும் . “சி.வை.தாமோதரம்பிள்ளை…
Read More » -
செம்மணிப்படுகொலை : கிருசாந்தியின் நினைவுநாள்!
வெளிச்சத்திற்கு வந்த கிருசாந்தியின் படுகொலையும் , செம்மணிப்புதைகுழியும் ..! கிருசாந்தி குமாரசுவாமி யாழ்ப்பாணத்தின் மகளிர் பாடசாலையான சுண்டுக்குளி மகளிர் கல்லூரியின் மாணவி. இந்த பெயர் யார்க்கும் நினைவில்…
Read More » -
சார்ள்சு் அன்ரனியின் சிறப்புப் படையணி முதற் படையணியின் சிறப்புக் கட்டளைத் தளபதி சீலன் (ஆசீர்) : வீரச்சாவு வரலாற்றுச் சுருக்கம்.
சார்ள்சு் அன்ரனியின் சிறப்புப் படையணி முதற் படையணியின் சிறப்புக் கட்டளைத் தளபதி சீலன் (ஆசீர்) முதலாவது மறைமுகப் பிரிவின் கட்டளைத்தளபதி .தமிழீழ மண்ணில் முதன்முதல் வீரச்சாவடைந்தவர் .…
Read More » -
௨௦(20)வது சிறந்த சமையற் கலைஞர் போட்டியின் (MasterChef) வெற்றியாளராக இந்த ஆண்டு முடிசூட்டப்பட்டார் பிருந்தன் (பிரின்) பிரதாபன்: பிரித்தானியச்செய்தி .
பிரித்தானியாவின் இருபதாவது சமையற் கலைஞர் போட்டியின் சிறந்த சமையல் வல்லுநர் என்ற மகுடத்தைப் பெற்ற பிருந்தன் (பிரின்) பிரதாபன். இவர் , எசெக்சின் செல்ம்சு்ஃபோர்டைச் சேர்ந்தவர்;…
Read More » -
பாவலர்.சக்தி.செல்வகுமாரவேல்
பாவலர்.சக்தி.செல்வகுமாரவேல் காமாட்சிப்பேட்டை திருவாமூர் பண்ணுருட்டி கடலூர் மாவட்டம் தமிழ்நாடு 607106 செல்லி:9442361636/9942186212 தொழில்: வேளாண்மை உணர்வு: தமிழ்தேசியம் இனம்:தமிழ் பணி: அரசுப்பணி நூல்: உணர்வுகளின் ஓசை(2006) விரைவில்:பாக்கள்:…
Read More » -
தமிழ்கூறும் நல்லுலகிற்குக் கிடைத்த முத்துகளில் ஒன்று பாவலரேறு பெருஞ்சித்திரனார்: வாழ்க்கைச் சுருக்கம் .
தமிழ்தேயத் தந்தை பெருஞ்சித்திரனார் . தமிழே வாழ்வாகவும், வாழ்வே தமிழாகவும் வாழ்ந்தவர்கள் மிகச் சிலரே. அச்சிலருள் ஒருவரே தனித்தமிழ் இயக்கத்தின் தலைவர், மொழிஞாயிறின் முதல் மாணாக்கர் பாவலரேறு…
Read More » -
ஈழப்போராட்டத்திற்காக உயிர் நீத்த தமிழ்நாட்டு மக்கள்..
தமிழ்நாட்டுத் தமிழர்கள் ஈழத்திற்காகக் குரல்கொடுத்து உயிர் நீத்த நிகழ்வுகளின் தொகுப்பு 2009 சுறவம் முதல் மீனம் வரையான காலப்பகுதியில் தமிழ்நாட்டில் பதினைந்து பேர், மலேசியாவில் ஒருவர், சுவிட்சர்லாந்தில்…
Read More » -
தமிழீழத்தின் முதலாவது தற்கொடையாளர் ஈகர் பொன் சிவகுமாரன் நினைவுநாள்.
ஈகர் பொன். சிவகுமாரன். எமது நாட்டின் நாளையதூண்களான மாணாக்கர் யாவரும் நாளை எமது நாட்டைக்கட்டியெழுப்பும் இளையசிற்பிகள். எமது நாட்டின் விடியலிற்காய் தம்முயிரையீகம் செய்தவர்களில் மாணாக்கரின் உழைப்பு அளப்பரியது.…
Read More » -
யாழ் பொதுநூலக எரிப்பின் நினைவலைகள்.
யாழ்ப்பாணத்தின் பொது நூலகம் தீக்கிரையாக்கப்பட்ட ஏற்கமுடியாத செயலின் நினைவுநாள் இன்றாகும். தெற்காசியாவின் பெரும் கல்வி உடமையாக விளங்கிய யாழ். நூலகம் ஆயிரத்து தொள்ளாயிரத்து எண்பத்தோராம் ஆண்டு விடைத்திங்கள்…
Read More » -
தமிழீழவைப்பகத்தின் தோற்றமும் பணியும்.
“தமிழீழவைப்பகம்” ஆயிரத்து தொள்ளாயிரத்து தொண்ணூற்று நான்காமாண்டு விடைத்திங்கள் இருபத்துமூன்றாம்நாள் தமிழீழவைப்பகம் தமிழீழத்தில் தொடங்கப்பட்டது . முப்பத்தொரு ஆண்டுகளைத்தொட்டுநிற்கும் இவ்வைப்பகமானது தமிழீழத்தேயத்தலைவர் மேதகு பிரபாகரனால் தொடங்கப்பட்ட தமிழர்களுக்கான காப்பகமாகவும்,…
Read More »