ஏனைய பற்றியம்
-
தனிநாயகம் அடிகள்: ஈழத்துத் தமிழறிஞர், கல்வியாளர்!
” தனிநாயகம் அடிகள்” -இரா.காமராசு. தமிழ்மொழியின் இலக்கியச் செழுமைகளை,கலைகளை ஒருமுகப்படுத்தியதுடன் தம் பயணங்கள் மூலம் உலகம் முழுக்க பரவச்செய்து மொழிக்கு வளமை சேர்த்தவர் தனிநாயகம் அடிகள். உலகத்தமிழர்களை…
Read More » -
பிரான்சில் நடைபெறவிருக்கும் ஒலிப்பிக்கின் தீவட்டியை ஏந்தும் பெருமையைப் பெற்ற ஈழத்தமிழர்!
பிரான்சில் – பரிசில் ஆண்டுதோறும் நடத்தப்படும் சிறந்த வெதுப்பி செய்வோருக்கான போட்டியில், இந்த ஆண்டுக்கான விருதை ஈழத்தைச் சேர்ந்த தர்சன் செல்வராசா வென்றது குறிப்பிடத்தக்கது . ‘பரிசின்…
Read More » -
போட்டி எண் ௫(05) “தமிழால் முழங்கு“
போட்டி எண் ௫(05) “தமிழால் முழங்கு“ போட்டிக்கான நாள்.. ௧)முதல் சுற்று 04/05/2024 ௨)இரண்டாம் சுற்று 11/05/2024 ௩)மூன்றாம் சுற்று 25/05/2024…
Read More » -
போட்டி எண் :௬(06) பாக்களம் தலைப்பு : “கல்வி”
போட்டி எண் :௬(06):பாக்களம் தலைப்பு : “கல்வி” போட்டியாளர்களுக்கான முதன்மைக்குறிப்பு : 1.வெற்றியாளராக ஒருவரே தேர்ந்தெடுக்கப்படுவார் . சிறந்த பாவலர்களுக்கு போட்டியில் பங்கு பற்றியமைக்கான சான்றிதழ்…
Read More » -
மேழத்திங்கள் நாள்காட்டி
தமிழ் நாள்காட்டியின்படி 04-ஆம் திங்கள் (மேழம்) முதலாம் நாளானது, பொது நாள்காட்டியின்படி 04-ஆம் திங்கள் 14-ஆம் நாள் தொடங்கியுள்ளது . தமிழ் நாள்காட்டியின்படி 04-ஆம் திங்கள் (மேழம்)…
Read More » -
ஈகத்தாய் அன்னை பூபதி அம்மா நினைவுநாள் : ஈழத்தலைவர் மேதகுவின் பார்வை !
தமிழீழத்தேய எழுச்சியின் மக்கள் வடிவமாக அறப்போர்புரிந்த அன்னைபூபதி அம்மாவின் முப்பத்தாறாம் ஆண்டு நினைவும் , நாட்டுப்பற்றாளர் நாளும் இன்றாகும். மறச்சாவு : (19.03.1988 -19.03.2024) அன்னை பூபதியின்…
Read More » -
உயிர்ப்பு , மூச்சு , உயிர்த்தல் , மூச்சுவிடுதல் என்பதன் பயன்பாடுகளை அறிக !
( சுவாசம்/ சுவாசித்தல் ) போன்ற பிறமொழிச் சொற்களைத் தவிர்த்து.. உயிர்ப்பு , மூச்சு , உயிர்த்தல் , மூச்சுவிடுதல் போன்ற தமிழ்ச் சொற்களைப் பயன்படுத்துவற்கான எளிய…
Read More » -
சூடாமணி நிகண்டிலுள்ள இருபத்தேழு வகையான உணவின் பெயர்கள்.
சூடாமணி நிகண்டில் கொடுக்கப்பட்டிருக்கும் இருபத்தேழு வகையான உணவுகளையும் ஒவ்வொன்றாகப்பார்த்து அவற்றின் பொருளறிய வேண்டியது முதன்மையானவொன்று. ஏனெனில், இந்த இருபத்தேழு பெயரும் சோற்றின் மறுபெயர் என்று பலர் பகர்வதால்…
Read More » -
தேய விடுதலை ஊக்கி நமசிவாயம் சத்தியமூர்த்தி : நினைவுநாள்
உலகத்தமிழர்களாலும் தேயத்தலைமகனாலும் ஆழமாக நேசிக்கப்பட்ட நமச்சிவாயம் சத்தியமூர்த்தி அவர்கள் தாயகத்தின் தலைநகரான திருகோணமலையில் 03.09.1951 அன்று பிறந்தார்.உடல் நலக்குறைவால் 27.02.2013 இவ்வுலகை நீத்தார். ஒப்பற்ற தேய விடுதலை…
Read More » -
பன்னாட்டுத் தாய்மொழி நாள்!
பன்னாட்டு தாய்மொழி நாள் 1952 குடத்திங்கள் 21-ஆம் நாள்அன்று கிழக்கு பாகித்தான் தலைநகர் டாக்காவில் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் வங்க மொழியை ஆட்சி மொழியாக ஏற்கச்செய்ய நடத்திய…
Read More »