-
இலக்கணம்
குறள்களின் பொருள்மயங்குபுணர்ச்சி.
குறள் – ௲௨௱௨௰௧ (அச்சில் உள்ளவாறு). “மாலையோ வல்லை மணந்தா ருயிருண்ணும் வேலைநீ வாழி பொழுது.” மாலையோ = மாலைப்பொழுதோ. அல்லை = அதுவன்று. மணந்தார் =…
Read More » -
இலக்கணம்
குறள்களின் பொருள்மயங்குபுணர்ச்சி.
குறள் – ௲௨௱௰௧ (அச்சில் உள்ளவாறு). “காதலர் தூதொடு வந்த கனவினுக் கியாதுசெய் வேன்கொல் விருந்து.” காதலர் = அன்புடையார் (கணவர்). கொல் = அசைச்சொல். விருந்து…
Read More » -
இலக்கணம்
குறள்களின் பொருள்மயங்குபுணர்ச்சி.
குறள் – ௲௨௱௧ (அச்சில் உள்ளவாறு). “உள்ளினுந் தீராப் பெருமகிழ் செய்தலாற் கள்ளினுங் காம மினிது.” உள்ளினும் = நினைத்தாலும். தீரா = குறையா(த). பெருமகிழ் =…
Read More » -
இலக்கணம்
குறள்களின் பொருள்மயங்குபுணர்ச்சி.
குறள் – ௲௱௯௰௧ (அச்சில் உள்ளவாறு). “தாம்வீழ்வார் தம்வீழப் பெற்றவர் பெற்றாரே காமத்துக் காழில் கனி.” வீழ்வார் = விரும்புவார். காமம் = காதல். காழில் (காழ்+இல்)…
Read More » -
இலக்கணம்
குறள்களின் பொருள்மயங்குபுணர்ச்சி.
குறள் – ௲௱௮௰௧ (அச்சில் உள்ளவாறு). “நயந்தவர்க்கு நல்காமை நேர்ந்தேன் பசந்தவென் பண்பியார்க்கு ரைக்கோ பிற.” நயந்நவர்க்கு = விரும்பியவர்க்கு. நல்காமை = சொல்லாமை. பசந்த =…
Read More » -
இலக்கணம்
குறள்களின் பொருள்மயங்குபுணர்ச்சி.
குறள் – ௲௱௭௰௧ (அச்சில் உள்ளவாறு). “கண்டாம் கலுழ்வ தெவன்கொலோ தண்டாநோய் தாங்காட்ட யாங்கண் டது.” கண்தாம் = கண்கள்தாம். இதன்கண் ‘தாம்’ என்பது இடைச்சொல். கலுழ்வது…
Read More » -
இலக்கணம்
குறள்களின் பொருள்மயங்குபுணர்ச்சி.
குறள் – ௲௱௬௰௧ (அச்சில் உள்ளவாறு). “மறைப்பேன்மன் யானிஃதோ நோயை யிறைப்பவர்க் கூற்றுநீர் போல மிகும்.” மன் = ‘மறைக்க இயலவில்லை’ என்னும் பொருள்தரும் ஒழியிசையிடைச்சொல். இஃதோ…
Read More » -
இலக்கணம்
குறள்களின் பொருள்மயங்குபுணர்ச்சி.
குறள் – ௲௱௫௰௧ (அச்சில் உள்ளவாறு). “செல்லாமை யுண்டே லெனக்குரை மற்றுநின் வல்வரவு வாழ்வார்க் குரை.” செல்லாமை = பிரிந்து செல்லாமை. மற்று = அஃதொழிந்த. வல்வரவு…
Read More » -
இலக்கணம்
குறள்களின் பொருள்மயங்குபுணர்ச்சி.
குறள் – ௲௱௪௰௨ (அச்சில் உள்ளவாறு). “அலரெழ வாருயிர் நிற்கு மதனைப் பலரறியார் பாக்கியத் தால்.” அலர் = ஊராரது பழிச்சொல், தூற்றுதல். எழ = நிகழ.…
Read More » -
இலக்கணம்
குறள்களின் பொருள்மயங்குபுணர்ச்சி.
குறள் – ௲௱௩௰௧ (அச்சில் உள்ளவாறு). “காம முழந்து வருந்தினார்க் கேம மடலல்ல தில்லை வலி.” காமம் = காதல். உழந்து = ஈடுபட்டு. ஏமம் =…
Read More »