வரலாற்றில் இன்று
-
பிரஞ்சுத்தேயநாள் வரலாறும், நிகழ்வும்-சிறுதொகுப்பு .
பசு்தில் நாள் – பிரான்சியர் விடுதலையின் விழிப்புநாள். ஏழாம்திங்கள் பதின்நான்காம்நாள், பிரான்சின் தேயநாளென வையகம் அறிந்தநாளாகும். இந்நாள், தொன்மையான அரசியல் அடக்குமுறையைக்களைந்த நாள். பசு்தில் சிறைச்சாலை தாக்கப்பட்டதையும்,…
Read More » -
தூயதமிழ்த்துளி மன்றம்; தொடக்கவிழா
“வாழ்கதமிழ்” தூயதமிழ்த்துளி மன்றம்; தொடக்கவிழா இருபத்தெட்டாம் நாள் , நளித்திங்கள் இரண்டாயிரத்து இருபத்துநான்கு (பொதுநாள்காட்டி ) ௨௮/௰௧/௨௱௨௰௪. பதின்மூன்றாம் நாள் , நளித்திங்கள், திருவள்ளுவர் ஆண்டு…
Read More » -
கல்விக்கண்திறந்த பெருந்தலைவர் காமராயரின் வாழ்க்கைச்சுருக்கம்!
தமிழ்நாட்டை ஆண்ட முதலமைச்சர்களுள் குறிப்பிடத்தக்க ஒருவராக கருதப்படுபவர், ‘பெருந்தலைவர் காமராயர்’. தமிழகத்தை ஒன்பது ஆண்டு காலம் ஆட்சிசெய்த இவருடைய காலம், தமிழக அரசியல் வரலாற்றில் “பொற்காலமாக” கருதப்படுகிறது.…
Read More » -
துளிப்பணிப்பகத்தலைமை அறிக்கை : 22/09/2024
துளிப்பணிப்பக ஆற்றுநர் அறிக்கை பெயர் :நிலா பணி: துளியின் அமைத்துநர் மற்றும் துளிப்பணிப்பகத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் . துளிவானொலி பத்தாம் நாள் ஒன்பதாம் திங்கள் இரண்டாயிரத்து இருபத்தோராம்…
Read More » -
செம்மணிப்படுகொலை : கிருசாந்தியின் நினைவுநாள்!
வெளிச்சத்திற்கு வந்த கிருசாந்தியின் படுகொலையும் , செம்மணிப்புதைகுழியும் ..! கிருசாந்தி குமாரசுவாமி யாழ்ப்பாணத்தின் மகளிர் பாடசாலையான சுண்டுக்குளி மகளிர் கல்லூரியின் மாணவி. இந்த பெயர் யார்க்கும் நினைவில்…
Read More » -
௨௦(20)வது சிறந்த சமையற் கலைஞர் போட்டியின் (MasterChef) வெற்றியாளராக இந்த ஆண்டு முடிசூட்டப்பட்டார் பிருந்தன் (பிரின்) பிரதாபன்: பிரித்தானியச்செய்தி .
பிரித்தானியாவின் இருபதாவது சமையற் கலைஞர் போட்டியின் சிறந்த சமையல் வல்லுநர் என்ற மகுடத்தைப் பெற்ற பிருந்தன் (பிரின்) பிரதாபன். இவர் , எசெக்சின் செல்ம்சு்ஃபோர்டைச் சேர்ந்தவர்;…
Read More » -
ஈழப்போராட்டத்திற்காக உயிர் நீத்த தமிழ்நாட்டு மக்கள்..
தமிழ்நாட்டுத் தமிழர்கள் ஈழத்திற்காகக் குரல்கொடுத்து உயிர் நீத்த நிகழ்வுகளின் தொகுப்பு 2009 சுறவம் முதல் மீனம் வரையான காலப்பகுதியில் தமிழ்நாட்டில் பதினைந்து பேர், மலேசியாவில் ஒருவர், சுவிட்சர்லாந்தில்…
Read More » -
யாழ் பொதுநூலக எரிப்பின் நினைவலைகள்.
யாழ்ப்பாணத்தின் பொது நூலகம் தீக்கிரையாக்கப்பட்ட ஏற்கமுடியாத செயலின் நினைவுநாள் இன்றாகும். தெற்காசியாவின் பெரும் கல்வி உடமையாக விளங்கிய யாழ். நூலகம் ஆயிரத்து தொள்ளாயிரத்து எண்பத்தோராம் ஆண்டு விடைத்திங்கள்…
Read More » -
தமிழீழவைப்பகத்தின் தோற்றமும் பணியும்.
“தமிழீழவைப்பகம்” ஆயிரத்து தொள்ளாயிரத்து தொண்ணூற்று நான்காமாண்டு விடைத்திங்கள் இருபத்துமூன்றாம்நாள் தமிழீழவைப்பகம் தமிழீழத்தில் தொடங்கப்பட்டது . முப்பத்தொரு ஆண்டுகளைத்தொட்டுநிற்கும் இவ்வைப்பகமானது தமிழீழத்தேயத்தலைவர் மேதகு பிரபாகரனால் தொடங்கப்பட்ட தமிழர்களுக்கான காப்பகமாகவும்,…
Read More » -
போட்டி எண் ௫(05) “தமிழால் முழங்கு“
போட்டி எண் ௫(05) “தமிழால் முழங்கு“ போட்டிக்கான நாள்.. ௧)முதல் சுற்று 04/05/2024 ௨)இரண்டாம் சுற்று 11/05/2024 ௩)மூன்றாம் சுற்று 25/05/2024…
Read More »