வரலாற்று மாந்தர்கள்
-
பாவலரேறு பெருஞ்சித்திரனார்.
தமிழ்கூறும் நல்லுலகிற்குக்கிடைத்த முத்துகளில் ஒன்று பாவலரேறு பெருஞ்சித்திரனார். வாழ்க்கைச்சுருக்கம் . தமிழே வாழ்வாகவும், வாழ்வே தமிழாகவும் வாழ்ந்தோர் மிகச்சிலரே. அச்சிலருள் ஒருவரே தனித்தமிழ் இயக்கத்தின் தலைவர், மொழிஞாயிறின்…
Read More » -
தூயதமிழ்த்துளி மன்றம்; தொடக்கவிழா
“வாழ்கதமிழ்” தூயதமிழ்த்துளி மன்றம்; தொடக்கவிழா இருபத்தெட்டாம் நாள் , நளித்திங்கள் இரண்டாயிரத்து இருபத்துநான்கு (பொதுநாள்காட்டி ) ௨௮/௰௧/௨௱௨௰௪. பதின்மூன்றாம் நாள் , நளித்திங்கள், திருவள்ளுவர் ஆண்டு…
Read More » -
கல்விக்கண்திறந்த பெருந்தலைவர் காமராயரின் வாழ்க்கைச்சுருக்கம்!
தமிழ்நாட்டை ஆண்ட முதலமைச்சர்களுள் குறிப்பிடத்தக்க ஒருவராக கருதப்படுபவர், ‘பெருந்தலைவர் காமராயர்’. தமிழகத்தை ஒன்பது ஆண்டு காலம் ஆட்சிசெய்த இவருடைய காலம், தமிழக அரசியல் வரலாற்றில் “பொற்காலமாக” கருதப்படுகிறது.…
Read More » -
சி.வை.தாமோதரம்பிள்ளை;வரலாற்றுச்சுருக்கம்.
௧௨/௯/௲௮௩௨) இன்றையநாள் , யாழ்ப்பாணத்தமிழறிஞர் சி.வை. தாமோதரம்பிள்ளையின் பெருமங்கலநாள். “பேரறிஞர் பற்றிய சிறுகுறிப்பு” பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியானது தமிழ்த்தொண்டர் தாமோதரம் பிள்ளையின் காலமென்று வரலாறுகூறும் . “சி.வை.தாமோதரம்பிள்ளை…
Read More » -
சார்ள்சு் அன்ரனியின் சிறப்புப் படையணி முதற் படையணியின் சிறப்புக் கட்டளைத் தளபதி சீலன் (ஆசீர்) : வீரச்சாவு வரலாற்றுச் சுருக்கம்.
சார்ள்சு் அன்ரனியின் சிறப்புப் படையணி முதற் படையணியின் சிறப்புக் கட்டளைத் தளபதி சீலன் (ஆசீர்) முதலாவது மறைமுகப் பிரிவின் கட்டளைத்தளபதி .தமிழீழ மண்ணில் முதன்முதல் வீரச்சாவடைந்தவர் .…
Read More » -
௨௦(20)வது சிறந்த சமையற் கலைஞர் போட்டியின் (MasterChef) வெற்றியாளராக இந்த ஆண்டு முடிசூட்டப்பட்டார் பிருந்தன் (பிரின்) பிரதாபன்: பிரித்தானியச்செய்தி .
பிரித்தானியாவின் இருபதாவது சமையற் கலைஞர் போட்டியின் சிறந்த சமையல் வல்லுநர் என்ற மகுடத்தைப் பெற்ற பிருந்தன் (பிரின்) பிரதாபன். இவர் , எசெக்சின் செல்ம்சு்ஃபோர்டைச் சேர்ந்தவர்;…
Read More » -
தமிழ்கூறும் நல்லுலகிற்குக் கிடைத்த முத்துகளில் ஒன்று பாவலரேறு பெருஞ்சித்திரனார்: வாழ்க்கைச் சுருக்கம் .
தமிழ்தேயத் தந்தை பெருஞ்சித்திரனார் . தமிழே வாழ்வாகவும், வாழ்வே தமிழாகவும் வாழ்ந்தவர்கள் மிகச் சிலரே. அச்சிலருள் ஒருவரே தனித்தமிழ் இயக்கத்தின் தலைவர், மொழிஞாயிறின் முதல் மாணாக்கர் பாவலரேறு…
Read More » -
தமிழீழத்தின் முதலாவது தற்கொடையாளர் ஈகர் பொன் சிவகுமாரன் நினைவுநாள்.
ஈகர் பொன். சிவகுமாரன். எமது நாட்டின் நாளையதூண்களான மாணாக்கர் யாவரும் நாளை எமது நாட்டைக்கட்டியெழுப்பும் இளையசிற்பிகள். எமது நாட்டின் விடியலிற்காய் தம்முயிரையீகம் செய்தவர்களில் மாணாக்கரின் உழைப்பு அளப்பரியது.…
Read More » -
தனிநாயகம் அடிகள்: ஈழத்துத் தமிழறிஞர், கல்வியாளர்!
” தனிநாயகம் அடிகள்” -இரா.காமராசு. தமிழ்மொழியின் இலக்கியச் செழுமைகளை,கலைகளை ஒருமுகப்படுத்தியதுடன் தம் பயணங்கள் மூலம் உலகம் முழுக்க பரவச்செய்து மொழிக்கு வளமை சேர்த்தவர் தனிநாயகம் அடிகள். உலகத்தமிழர்களை…
Read More » -
ஈகத்தாய் அன்னை பூபதி அம்மா நினைவுநாள் : ஈழத்தலைவர் மேதகுவின் பார்வை !
தமிழீழத்தேய எழுச்சியின் மக்கள் வடிவமாக அறப்போர்புரிந்த அன்னைபூபதி அம்மாவின் முப்பத்தாறாம் ஆண்டு நினைவும் , நாட்டுப்பற்றாளர் நாளும் இன்றாகும். மறச்சாவு : (19.03.1988 -19.03.2024) அன்னை பூபதியின்…
Read More »