படைப்புகள்
படைப்புகள்
-
போட்டி எண் :௬(06) பாக்களம் தலைப்பு : “கல்வி”
போட்டி எண் :௬(06):பாக்களம் தலைப்பு : “கல்வி” போட்டியாளர்களுக்கான முதன்மைக்குறிப்பு : 1.வெற்றியாளராக ஒருவரே தேர்ந்தெடுக்கப்படுவார் . சிறந்த பாவலர்களுக்கு போட்டியில் பங்கு பற்றியமைக்கான சான்றிதழ்…
Read More » -
போட்டி எண் ௪(4) பாக்களம் : பங்கேற்ற பாவலர்களின் பாக்கள்.
“எழடா தமிழா” தமிழெனு மமிழ்தாம் தாய்மொழி பயிலத் தமருடன் இணைந்திடு தமிழா இம்மையில் பெற்ற ஈடிலாச் செல்வம் எம்மொழி யென்றுநீ எழடா அமர்மிக நீயும் அதையினிக் கற்றே…
Read More » -
போட்டி நிகழ்வு : பாக்களம்: தலைப்பு: ”எழடா தமிழா”
வாழ்க தமிழ் … அனைவருக்கும் இனிய நற்றமிழ் வாழ்த்துரித்தாகட்டும் ..! போட்டி எண்: ௪ (04) “பாக்களம் “ நடுவர் பற்றிய தரவு : பாவலர் கி.மணிவாசகன்.…
Read More » -
உயிர்ப்பு , மூச்சு , உயிர்த்தல் , மூச்சுவிடுதல் என்பதன் பயன்பாடுகளை அறிக !
( சுவாசம்/ சுவாசித்தல் ) போன்ற பிறமொழிச் சொற்களைத் தவிர்த்து.. உயிர்ப்பு , மூச்சு , உயிர்த்தல் , மூச்சுவிடுதல் போன்ற தமிழ்ச் சொற்களைப் பயன்படுத்துவற்கான எளிய…
Read More » -
“தாலாட்டு” என்ற தலைப்பில் இடம்பெற்ற நடுவரின் பாக்கள்.
தாலாட்டு @@@@@@@@@@ மெட்டு( ஆராரோ ஆரிராரோ…… ஆராரோ ஆரிராரோ….) கண்ணுறக்கம் காணவில்லை... கண்ணான கண்மணியே…./ என்னுறக்கம் தொல்லையடீ…. ஒன்னக்கரை சேர்த்திடவே…./ விண்ணுறங்கும் ஆண்டவரும்… தன்னுறக்கம் கண்டதில்லை…/ மண்ணுறங்கும்…
Read More » -
“தாலாட்டு” என்ற தலைப்பில் இடம்பெற்ற போட்டி நிகழ்விற்கான பா.
தாலே லாலோ லாலேலோ ஆலோ அருகோ அலர்நீயோ சோலைக் குயிலின் சொல்லுனதோ மேலாம் அழகுன் வேல்விழியோ கண்ணில் நிறைந்த கண்மணியே பண்ணின் இசையுன் பண்மொழியே வண்ணத் தமிழால்…
Read More » -
“தாலாட்டு” என்ற தலைப்பில் இடம்பெற்ற போட்டி நிகழ்விற்கான பா.
“தலாட்டு” தாய் தந்த தாலாட்டுப் பாடலல்லவே! தாயுமானவன் பரிவுடன் தனயனுக்குத் தந்ததுவே! நட்ட வித்தெல்லாம் நச்சாகிப் போனதடா கிட்டியவரை தாய்ப்பாலைக் கருத்தாய்ப் பருகிடடா! நல்லவன் கெட்டவன் நாற்புறமும்…
Read More » -
“தாலாட்டு” என்ற தலைப்பில் இடம்பெற்ற போட்டி நிகழ்விற்கான பா.
*அமைதியாய் கண்ணுறங்கு* தாலாட்டு பாடத்தானே தாயானேன் பூவாட்டம் உன்சிரிப்பை காணத்தானே சேயானேன்… ஆரிராரோ…ஆரிராரோ… ஆரி…ஆரி…ஆரிராரோ… மகனே நீ கண்ணுறங்கு – என் மடிமீது வந்துறங்கு. வாழும் நாட்கள்…
Read More » -
“தாலாட்டு” என்ற தலைப்பில் இடம்பெற்ற போட்டி நிகழ்விற்கான பா.
ஆராரோ ஆரிராரோ அழாதே!என் மகனே எதை நினைத்து நீ அழகுற தாய் நான் வந்துவிட்டேன் ஆராரோ… பால் பொடி தீங்கு என்று…
Read More » -
“தாலாட்டு” என்ற தலைப்பில் இடம்பெற்ற போட்டி நிகழ்விற்கான பா.
ஆராரோ !ஆரிராரோ! நான் பாட நீ வேண்டும் என் தேனே! தாலாட்டு நான் பாட தாயாகவில்லையடி, சேயாக உன்னை நினைத்து என்ன தான் பாடுவேனோ?.. ஈரைந்து திங்களும்…
Read More »