படைப்புகள்
படைப்புகள்
-
“தாலாட்டு” என்ற தலைப்பில் இடம்பெற்ற போட்டி நிகழ்விற்கான பா.
தாலாட்டு —– குறிஞ்சி மலைத்தேனே கொண்டாடும் செண்பகமே கவலையின்றிக் கண்ணுறங்கு காலம் மாறுந்தானே விரிந்து பரந்தது இந்த உலகம் எல்லோரும்…
Read More » -
“தாலாட்டு” என்ற தலைப்பில் இடம்பெற்ற போட்டி நிகழ்விற்கான பா.
* பூவழகே பூவழகே – உன் பூவிதழ் பல நூறழகே ! * பொன்னழகே பொன்னழகே பொன்னை விட நீயழகே ! * உச்சி…
Read More » -
துளி உறவுகளின் பாக்கள் !
“நினைவுப்படலம்” பொழுது சாயும் நேரம்தான்.. ஆட்டுகல்லை அம்மாவும் அக்காவும் கழுவி தூய்மை செய்வார்கள்.! காலையில் ஊறவைத்த அரிசியையும் உளுந்தையையும் ஆட்டுவதற்கு.. ஆட்டுக்கல் இல்லாதவர்களும் அரிசியை வைத்து காத்திருப்பார்கள்..!…
Read More » -
“தமிழும் நானும்”
“தமிழும் நானும்” பொன்னின் குவையெனக்கு வேண்டியதில்லை – என்னைப்போற்றும் புகழெனக்கு வேண்டியதில்லை மன்னன் முடியெனக்கு வேண்டியதில்லை – அந்த மாதவி அழகெனக்கு வேண்டியதில்லை. கன்னித்தமிழெனக்கு வேணுமேயடா…
Read More » -
உலகத்தாய்மொழி நாளிற்கான தமிழ்மொழிப் பாக்கள்..!
@ செண்பகராசு எண்ணப் பகிர்வுகளை எழுத்தாக்கினேன் இடர்பாடுகளை தமிழ் சொல்லாக்கினேன் வரும் இடர்களை இனி …. வாளாக்குவேன் வரலாறே தமிழென்று ‘பா’வாக்குவேன் எதுவென்றும் இல்லையென்ற எமக்களிக்கும் கொடையாக…
Read More » -
பாப்பா பாட்டு
பாப்பா பாட்டு. ***************** பாடி வரவேணும் பாப்பா! அன்பு மிகுந்தவளே பாப்பா! தேடி வந்த தெய்வம் பாப்பா! தேசத்தின் எதிர்காலம் பாப்பா! தெருவோடி விளையாடும் பாப்பா! வேடிக்கை…
Read More » -
“மூட்டை தூக்கி வந்தேன்” ; பா
மூட்டை தூக்கி வந்தேன்! கனவுகளை மூட்டைக்கட்டித் தூக்கிவந்த மூட்டை தூக்கி யான்! என் பாட்டைக் கேளடா! அழுக்கு மூட்டை சுமந்தபடி வெள்ளாவி செல்கிறது இக் கழுதை! துணியழுக்கை…
Read More » -
ஓநாய்களின் காதல்; உண்மைக்கதை!
“மாந்தர்உங்களைப்பிரித்து விட்டனர். ஆனால் சாவுகூட உங்களிடம் தோற்றுவிட்டது” என்று கூறி ,தன்சுடுகலனை இரண்டாக உடைத்துவிட்டு பாரமான நெஞ்சோடு நடந்து சென்றான், செட்டன் என்ற புகழ்பெற்ற வேட்டையாளன். …
Read More » -
பன்னாட்டுச் சந்தையில..
பன்னாட்டுச் சந்தையில/ பனாட்டு விக்கச் சென்றவரே /எந்நாட்டில் நீருமிப்போ / ஏங்குறேனே நானுமிப்போ / பத்துத்திங்கள் ஆகிடிச்சு/ எனது மனம் நோகடிச்சு/ ஊஞ்சலில போட்ட பிள்ள /…
Read More » -
“எந்தமிழ்”
“எந்தமிழ்” அன்னையும் நீயே ஆற்றலும் நீயே / தமிழே! முன்னையும் நீயே மூதுரை நீயே / தமிழே! உன்னியம் நீயே ஊக்கமும் நீயே / தமிழே! சன்னதி…
Read More »