படைப்புகள்

படைப்புகள்

  • “தாலாட்டு” என்ற தலைப்பில் இடம்பெற்ற போட்டி நிகழ்விற்கான பா.

    தாலாட்டு —– குறிஞ்சி மலைத்தேனே கொண்டாடும் செண்பகமே      கவலையின்றிக் கண்ணுறங்கு காலம் மாறுந்தானே விரிந்து பரந்தது இந்த உலகம்       எல்லோரும்…

    Read More »
  • “தாலாட்டு” என்ற தலைப்பில் இடம்பெற்ற போட்டி நிகழ்விற்கான பா.

    * பூவழகே பூவழகே – உன்    பூவிதழ் பல நூறழகே ! * பொன்னழகே பொன்னழகே   பொன்னை விட நீயழகே ! * உச்சி…

    Read More »
  • துளி உறவுகளின் பாக்கள் !

    “நினைவுப்படலம்” பொழுது சாயும் நேரம்தான்.. ஆட்டுகல்லை அம்மாவும் அக்காவும் கழுவி தூய்மை செய்வார்கள்.! காலையில் ஊறவைத்த அரிசியையும் உளுந்தையையும் ஆட்டுவதற்கு.. ஆட்டுக்கல் இல்லாதவர்களும் அரிசியை வைத்து காத்திருப்பார்கள்..!…

    Read More »
  • “தமிழும் நானும்”

    “தமிழும் நானும்”   பொன்னின் குவையெனக்கு வேண்டியதில்லை – என்னைப்போற்றும் புகழெனக்கு வேண்டியதில்லை மன்னன் முடியெனக்கு வேண்டியதில்லை – அந்த மாதவி அழகெனக்கு வேண்டியதில்லை. கன்னித்தமிழெனக்கு வேணுமேயடா…

    Read More »
  • உலகத்தாய்மொழி நாளிற்கான தமிழ்மொழிப் பாக்கள்..!

    @ செண்பகராசு எண்ணப் பகிர்வுகளை எழுத்தாக்கினேன் இடர்பாடுகளை தமிழ் சொல்லாக்கினேன் வரும் இடர்களை இனி …. வாளாக்குவேன் வரலாறே தமிழென்று ‘பா’வாக்குவேன் எதுவென்றும் இல்லையென்ற எமக்களிக்கும் கொடையாக…

    Read More »
  • பாப்பா பாட்டு

    பாப்பா பாட்டு. ***************** பாடி வரவேணும் பாப்பா! அன்பு மிகுந்தவளே பாப்பா! தேடி வந்த தெய்வம் பாப்பா! தேசத்தின் எதிர்காலம் பாப்பா! தெருவோடி விளையாடும் பாப்பா! வேடிக்கை…

    Read More »
  • “மூட்டை தூக்கி வந்தேன்” ; பா

    மூட்டை தூக்கி வந்தேன்! கனவுகளை மூட்டைக்கட்டித் தூக்கிவந்த மூட்டை தூக்கி யான்! என் பாட்டைக் கேளடா! அழுக்கு மூட்டை சுமந்தபடி வெள்ளாவி செல்கிறது இக் கழுதை! துணியழுக்கை…

    Read More »
  • ஓநாய்களின் காதல்; உண்மைக்கதை!

    “மாந்தர்உங்களைப்பிரித்து விட்டனர். ஆனால் சாவுகூட உங்களிடம் தோற்றுவிட்டது” என்று கூறி ,தன்சுடுகலனை இரண்டாக உடைத்துவிட்டு பாரமான நெஞ்சோடு நடந்து சென்றான், செட்டன் என்ற புகழ்பெற்ற வேட்டையாளன்.  …

    Read More »
  • பன்னாட்டுச் சந்தையில..

    பன்னாட்டுச் சந்தையில/ பனாட்டு விக்கச் சென்றவரே /எந்நாட்டில் நீருமிப்போ / ஏங்குறேனே நானுமிப்போ / பத்துத்திங்கள் ஆகிடிச்சு/ எனது மனம் நோகடிச்சு/ ஊஞ்சலில போட்ட பிள்ள /…

    Read More »
  • “எந்தமிழ்”

    “எந்தமிழ்” அன்னையும் நீயே ஆற்றலும் நீயே / தமிழே! முன்னையும் நீயே மூதுரை நீயே / தமிழே! உன்னியம் நீயே ஊக்கமும் நீயே / தமிழே! சன்னதி…

    Read More »
Back to top button