இலக்கணம்

  • திரிபுற்ற பெயர்ச்சொற்களின் புணர்ச்சி.

    திரிபுற்ற பெயர்ச்சொற்களின் புணர்ச்சி. இயல்புப்பொருளென்னும் முற்றுப்பொருள்தரும் பெயர்ச்சொற்களாம் திரிபில்பெயர்ச்சொற்கள்  புணராதெனக்கண்டோம். திரிபில்பெயர்ச்சொற்கள் வேற்றுமைவுருபு முதலான இடைச்சொற்களையேற்று தம்பொருளில் வேறுபடும். தம்பொருளில் வேறுபடுமென்பது தம்முற்றுப்பொருளை இழந்து பொருள்முடிவிற்காக மற்றொரு…

    Read More »
  • புணர்ச்சியிலக்கணம்.

    புணர்ச்சியும் தொடரொலிப்பும். புணர்மொழிகளை பிளவுபடாத ஒருசொன்னீர்மையில் தொடர்ந்தொலிக்கவேண்டும். மறுதலையாக சொன்னால் தொடர்ந்தொலித்தல் (விட்டிசையாமை) புணர்ச்சியின் உடனாயவிளைவு. உடல்மேல் உயிரொன்றுதல், உடம்படுமெய்ப்புணர்ச்சி, உயிர்வர உக்குறள் நீங்குதல், இனமெல்லினமாதல் ஆகியன…

    Read More »
  • குறள்களின் பொருள்மயங்குபுணர்ச்சி

    குறள் – ௱௯௧. (அச்சில் உள்ளவாறு.) “பல்லார் முனியப் பயனில சொல்லுவா னெல்லாரு மெள்ளப் படும்.” முனிய = வெறுப்ப. எள்ள = இகழ. ‘முனிய’ எனும்…

    Read More »
  • குறள்களின் பொருள்மயங்குபுணர்ச்சி.

    குறள் – ௱௮௰௧ . (அச்சில் உள்ளவாறு.) “அறங்கூறா னல்ல செயினு மொருவன் புறங்கூறா னென்ற லினிது.” அல்ல = முறையற்ற. புறங்கூறல் = இகழ்ந்து கூறல்.…

    Read More »
  • குறள்களின் பொருள்மயங்குபுணர்ச்சி.

    குறள் – ௱௬௰௧ .(அச்சில் உள்ளவாறு.) “ஒழுக்காறாக் கொள்க வொருவன்றன் நெஞ்சத் தழுக்கா றிலாத வியல்பு.” ஆறா(க) = முறையாக, வழியாக. அழுக்காறு = பொறாமை. “ஒருவன்…

    Read More »
  • குறள்களின் பொருள்மயங்குபுணர்ச்சி.

    குறள் – ௱௪௰௧ . (அச்சில் உள்ளவாறு.) “பிறன்பொருளாட் பெட்டொழுகும் பேதைமை ஞாலத் தறம்பொருள் கண்டார்க ணில்.” பிறன்பொருளாள் = பிறனுக்கு உரிமையானவள். பெட்டு = விரும்பி.…

    Read More »
  • குறள்களின் பொருள்மயங்குபுணர்ச்சி.

    குறள் – ௧௩௧. (அச்சில் உள்ளவாறு.) “ஒழுக்கம் விழுப்பந் தரலா னொழுக்க முயிரினு மோம்பப் படும்.” ‘தரலான்’ என்பது ‘ஆன்’ எனும் மூன்றாம்வேற்றுமைவுருபேற்ற சொல். மூன்றாம்வேற்றுமைவுருபு வினையொடு…

    Read More »
  • குறள்களின் பொருள்மயங்குபுணர்ச்சி.

    பால் — அறத்துப்பால். இயல் — இல்லறவியல். தலைப்பு – ௰௨. (அச்சில் உள்ளவாறு.) நடுவுநிலைமை. குறள் – ௱௰௧. “தகுதி யெனவொன்று நன்றே பகுதியாற் பாற்பட்…

    Read More »
  • குறள்களின் பொருள்மயங்குபுணர்ச்சி:”தலைப்பு – ௬. வாழ்க்கைத்துணைநலம்”.

    பொறுப்புத்துறப்பு — அச்சிடப்பட்ட பரிமேலழகனாரின் திருக்குறளுரையிலுள்ள சீரமைப்பின்புணர்ச்சியில் யாம் கண்ட பொருள்மயங்குபுணர்ச்சிகள்குறித்து ஆராயவுள்ளோம். எமதாய்வில் மயங்குவதாக சுட்டப்படும் புணர்ச்சிகள் பரிமேலழகனார் செய்தவையல்ல; அல்லவே அல்ல. அவைகள் ஓலைப்படியெடுத்தோராலும்,…

    Read More »
  • குறள்களின் பொருள்மயங்குபுணர்ச்சி.”இல்லறவியல்.”

    பொறுப்புத்துறப்பு — அச்சிடப்பட்ட பரிமேலழகனாரின் திருக்குறளுரையிலுள்ள சீரமைப்பின்புணர்ச்சியில் யாம் கண்ட பொருள்மயங்குபுணர்ச்சிகள்குறித்து ஆராயவுள்ளோம். எமதாய்வில் மயங்குவதாக சுட்டப்படும் புணர்ச்சிகள் பரிமேலழகனார் செய்தவையல்ல; அல்லவே அல்ல. அவைகள் ஓலைப்படியெடுத்தோராலும்,…

    Read More »
Back to top button