நன்னூல்
-
குறள்களின் பொருள்மயங்குபுணர்ச்சி.
குறிப்பு: ‘ஊழ்’ என்பது வினைப்பயன் செய்தவனையே சென்றடைதற்கு ஏதுவாகிய நெறி என்பதாம். ஊழ், பால், முறை, உண்மை, தெய்வம், நியதி, விதி, இயற்கை என்பன ஒரு பொருட்கிளவிகள்.…
Read More » -
குறள்களின் பொருள்மயங்குபுணர்ச்சி.
குறள் – ௩௱௬௧ (அச்சில் உள்ளவாறு). “அவாவென்ப வெல்லா வுயிர்க்குமெஞ் ஞான்றுந் தவாஅப் பிறப்பீனும் வித்து.” அவா = பெருவிருப்பு (பேராசை). என்ப = என்பர். எஞ்ஞான்றும்=…
Read More » -
குறள்களின் பொருள்மயங்குபுணர்ச்சி.
குறள் – ௩௫௧ (அச்சில் உள்ளவாறு). “பொருளல் லவற்றைப் பொருளென் றுணரு மருளானா மாணாப் பிறப்பு.” பொருள் = மெய்ப்பொருள். மருளான் = மயக்கத்தால், தெளிவின்மையால். ஆம்…
Read More » -
குறள்களின் பொருள்மயங்குபுணர்ச்சி.
குறள் – ௩௱௪௧ (அச்சில் உள்ளவாறு). “யாதனின் யாதனி னீங்கியா னோத லதனி னதனி னிலன்.” நீங்கியான் = நீங்கியவன், துறந்தவன். நோதல் = துயருறுதல். ‘யாதனின்’…
Read More » -
குறள்களின் பொருள்மயங்குபுணர்ச்சி.
குறள் – ௩௱௩௧ (அச்சில் உள்ளவாறு). “நில்லாத வற்றை நிலையின வென்றுணரும் புல்லறி வாண்மை கடை.” நில்லாதன = நிலையற்றன. நிலையின = நிலைத்தன. புல்லறிவு =…
Read More » -
குறள்களின் பொருள்மயங்குபுணர்ச்சி.
குறள் – ௩௱௨௧ (அச்சில் உள்ளவாறு). “அறவினை யாதெனிற் கொல்லாமை கோறல் பிறவினை யெல்லாந் தரும்.” கோறல் = கொல்லுதல். பிறவினை = அறமற்ற வினைகள். ‘யாதெனில்’…
Read More » -
குறள்களின் பொருள்மயங்குபுணர்ச்சி.
குறள் – ௩௱௰௧. (அச்சில் உள்ளவாறு). “சிறப்பீனுஞ் செல்வம் பெறினும் பிறர்க்கின்னா செய்யாமை மாசற்றார் கோள்.“ இன்னா = தகாதன, தீயன. மாசற்றார் = தூயவர். கோள்…
Read More » -
குறள்களின் பொருள்மயங்குபுணர்ச்சி.
குறள் – ௨௱௮௧. (அச்சில் உள்ளவாறு.) “எள்ளாமை வேண்டுவா னென்பா னெனைத்தொன்றுங் கள்ளாமை காக்கதன் னெஞ்சு.” எள்ளாமை = இகழப்படாமை. கள்ளாமை = களவாடாமை, கவராமை. ‘இகழப்படாமையை…
Read More » -
குறள்களின் பொருள்மயங்குபுணர்ச்சி.
குறள் – ௨௱௭௧. (அச்சில் உள்ளவாறு) “வஞ்ச மனத்தான் படிற் றொழுக்கம் பூதங்க ளைந்து மகத்தே நகும்.” படிறு = குற்றம். படிற்றொழுக்கம் = குற்றநடத்தை. அகம்=…
Read More » -
குறள்களின் பொருள்மயங்குபுணர்ச்சி.
குறள் – ௨௱௫௰௧. (அச்சில் உள்ளவாறு) “தன்னூன் பெருக்கற்குத் தான்பிறி தூனுன்பா னெங்ஙன மாளு மருள்.” ஊன் = உடம்பு. பெருக்கம் = வளர்ச்சி. பிறிது =…
Read More »