படைப்புகள்

படைப்புகள்

  • குறள்களின் பொருள்மயங்குபுணர்ச்சி.

    குறள் – ௱௪௰௧ . (அச்சில் உள்ளவாறு.) “பிறன்பொருளாட் பெட்டொழுகும் பேதைமை ஞாலத் தறம்பொருள் கண்டார்க ணில்.” பிறன்பொருளாள் = பிறனுக்கு உரிமையானவள். பெட்டு = விரும்பி.…

    Read More »
  • குறள்களின் பொருள்மயங்குபுணர்ச்சி.

    குறள் – ௧௩௧. (அச்சில் உள்ளவாறு.) “ஒழுக்கம் விழுப்பந் தரலா னொழுக்க முயிரினு மோம்பப் படும்.” ‘தரலான்’ என்பது ‘ஆன்’ எனும் மூன்றாம்வேற்றுமைவுருபேற்ற சொல். மூன்றாம்வேற்றுமைவுருபு வினையொடு…

    Read More »
  • குறள்களின் பொருள்மயங்குபுணர்ச்சி.

    பால் — அறத்துப்பால். இயல் — இல்லறவியல். தலைப்பு – ௰௨. (அச்சில் உள்ளவாறு.) நடுவுநிலைமை. குறள் – ௱௰௧. “தகுதி யெனவொன்று நன்றே பகுதியாற் பாற்பட்…

    Read More »
  • குறள்களின் பொருள்மயங்குபுணர்ச்சி.

    பால் — அறத்துப்பால். இயல் — இல்லறவியல். தலைப்பு – ௰௧. செய்நன்றியறிதல். குறள் – ௱௧. (அச்சில் உள்ளவாறு.) “செய்யாமற் செய்த உதவிக்கு வையகமும் வானகமு…

    Read More »
  • குறள்களின் பொருள்மயங்குபுணர்ச்சி.

    பால் — அறத்துப்பால். இயல் — இல்லறவியல். தலைப்பு – ௰. இனியவைகூறல். குறளெண் – ௯௧. (அச்சில் உள்ளவாறு.) “இன்சொலா லீர மளைஇப் படிறிலவாஞ் செம்பொருள்…

    Read More »
  • குறள்களில் பொருள்மயங்குபுணர்ச்சி; “நீத்தார்பெருமை”

    குறள்களின் பொருள்மயங்குபுணர்ச்சி பொறுப்புத்துறப்பு — அச்சிடப்பட்ட பரிமேலழகனாரின் திருக்குறளுரையிலுள்ள சீரமைப்பின்புணர்ச்சியில் யாம் கண்ட பொருள்மயங்குபுணர்ச்சிகள்குறித்து ஆராயவுள்ளோம். எமதாய்வில் மயங்குவதாக சுட்டப்படும் புணர்ச்சிகள் பரிமேலழகனார் செய்தவையல்ல; அல்லவே அல்ல.…

    Read More »
  • பிறர் நலங்கெடா நன்மையேநன்மை; மற்றொன்றும் நன்மையி லடங்கா.

    பிறர் நலங்கெடா நன்மையேநன்மை; மற்றொன்றும் நன்மையி லடங்கா. குறிக்கோள் என்பது நாம் எதைச்செய்வதற்கு எண்ணுகின்றோமோ அதற்காக ஓரெல்லைக்கோடிடல் என்பதாகும் . இக்குறிக்கோள் எதைச்சார்ந்தும் இருக்கலாம் . யாருக்கானதாகவும்…

    Read More »
  • “இவளோ ரேழை“ ; (பா)

    “இவளோ ரேழை “ ஐம்பருப்பொருட்களுக்குக்கூட கதவடைப்புச்செய்துவிட்டு தமிழின் கதவுகளை மட்டும் திறந்துவைத்திருக்கும் ஏழை.. எந்தவொரு உறவுகளுக்கும் இடமளிக்காமல் கடமையைச்செய்துவிட்டு தமிழிடம் ஓடிச்சென்று அணைந்துகொள்ளும் ஏழை .. நல்மாந்தர்…

    Read More »
  • தூயதமிழ்த்துளி மன்றம்; தொடக்கவிழா

    “வாழ்கதமிழ்” தூயதமிழ்த்துளி மன்றம்; தொடக்கவிழா   இருபத்தெட்டாம் நாள் , நளித்திங்கள் இரண்டாயிரத்து இருபத்துநான்கு (பொதுநாள்காட்டி ) ௨௮/௰௧/௨௱௨௰௪. பதின்மூன்றாம் நாள் , நளித்திங்கள், திருவள்ளுவர் ஆண்டு…

    Read More »
  • துளிவானொலியுறவு பாவலர் ப குமரவேல் அவர்கள் துளிவானொலிக்காக எழுதிய பா .

    துளி வானொலி —————— “தமிழே எங்கள் முகவரி ” என்பதே தமிழைத் தூயத் தமிழாக வளர்க்க வென்றே தொடங்கி வெற்றி நடையிடும் துளிவா னொலியின் தூரத்து இடிமுழக்கம்!…

    Read More »
Back to top button