தமிழ்
-
ஓரெழுத்து ஒருமொழிச்சொற்கள்.
ஓரெழுத்து ஒருமொழிச்சொற்கள். அ-சுட்டெழுத்து, எட்டு, சிவன், பிரம்மா. ஆ – பசு, உயிர்(ஆன்மா) இரக்கம், நினைவு, ஆச்சாமரம், இ-சுட்டெழுத்து, இரண்டில் ஒருபங்கு =அரை என்பதின் தமிழ் வடிவம். ஈ – கொடு, பறக்கும் ஈ, தா, குகை, தேனீ,அழிவு.…
Read More » -
குறள்களின் பொருள்மயங்குபுணர்ச்சி.
குறள் – ௬௱௩௰௧ (அச்சில் உள்ளவாறு). “கருவியுங் காலமுஞ் செய்கையுஞ் செய்யு மருவினையு மாண்ட தமைச்சு.“ கருவி = படையும் படைக்கலனும் பொருளும் துணையும். காலம் =…
Read More » -
குறள்களின் பொருள்மயங்குபுணர்ச்சி.
குறள் – ௬௱௨௰௧ (அச்சில் உள்ளவாறு). “இடுக்கண் வருங்கா னகுக வதனை யடுத்தூர்வ தஃதொப்ப தில்.” இடுக்கண் = இடையூறு. அடுத்து = கடந்து. ஊர்வது =…
Read More » -
-
குறள்களின் பொருள்மயங்குபுணர்ச்சி.
குறள் – ௬௱௰௧ (அச்சில் உள்ளவாறு). “அருமை யுடைத்தென் றசாவாமை வேண்டும் பெருமை முயற்சி தரும்.” அருமை = அரியது, அருஞ்செயல். அசாவாமை = தளராமை. பெருமை…
Read More » -
குறள்களின் பொருள்மயங்குபுணர்ச்சி.
குறள் – ௬௱௧ (அச்சில் உள்ளவாறு). “குடியென்னுங் குன்றா விளக்க மடியென்னு மாசூர மாய்ந்து கெடும்.” குன்றா விளக்கம் = அணையா விளக்கு. மாசு = குற்றம்.…
Read More » -
குறள்களின் பொருள்மயங்குபுணர்ச்சி.
குறள் -௫௱௯௰௧ (அச்சில் உள்ளவாறு). “உடைய ரெனப்படுவ தூக்கமஃ தில்லா ருடைய துடையரோ மற்று.” ஊக்கம் = முயற்சி. மற்று = வேறு. “உடையரெனப்படுவது ஊக்கம். அஃதில்லார்…
Read More » -
குறள்களின் பொருள்மயங்குபுணர்ச்சி.
குறள் – ௫௱௮௰௧ (அச்சில் உள்ளவாறு). “ஒற்று முரைசான்ற நூலு மிவையிரண்டுந் தெற்றென்க மன்னவன் கண்.” ஒற்றும் = உளவும். உரைசான்ற நூலும் = நெறிகளை விளக்கும்…
Read More » -
குறள்களின் பொருள்மயங்குபுணர்ச்சி.
குறள் – ௫௱௭௰௧ (அச்சில் உள்ளவாறு). “கண்ணோட்ட மென்னுங் கழிபெருங் காரிகை யுண்மையா னுண்டிவ் வுலகு.” கண்ணோட்டம் = இரக்கம். கழிபெரும் = மிகப்பெரும். காரிகை =…
Read More » -
குறள்களின் பொருள்மயங்குபுணர்ச்சி.
குறள் – ௫௱௬௧ (அச்சில் உள்ளவாறு). “தக்காங்கு நாடித் தலைச்செல்லா வண்ணத்தா லொத்தாங் கொறுப்பது வேந்து.” தக்காங்கு = தகுந்தவாறு (நடுநிலையுடன்). நாடி = ஆராய்ந்து. தலைச்செல்லா…
Read More »