தமிழ்
-
குறள்களின் பொருள்மயங்குபுணர்ச்சி.
குறள் – ௫௱௫௨ (அச்சில் உள்ளவாறு). “கொலைமேற் கொண்டாரிற் கொடிதே யலைமேற்கொண் டல்லவை செய்தொழுகும் வேந்து.” கொடிதே = கொடுமையே (கொடியவனே). அலை = வருத்துதல், அலைத்தல்.…
Read More » -
குறள்களின் பொருள்மயங்குபுணர்ச்சி.
குறள் – ௫௱௪௧ (அச்சில் உள்ளவாறு). “ஓர்ந்துகண் ணோடா திறைபுரிந் தியார்மாட்டுந் தேர்ந்துசெய் வஃதே முறை.” ஓர்ந்து = ஆராய்ந்து. கண்ணோடாது = பக்கச்சார்பின்றி. இறை (இறைமை)…
Read More » -
குறள்களின் பொருள்மயங்குபுணர்ச்சி.
குறள் – ௫௱௩௧ (அச்சில் உள்ளவாறு). “பொச்சாப்புக் கொல்லும் புகழை யறிவினை நிச்ச நிரப்புக்கொன் றாங்கு.” பொச்சாப்பு = மறதி. நிச்ச = நீடித்த, நிலைத்த. நிரப்பு…
Read More » -
குறள்களின் பொருள்மயங்குபுணர்ச்சி.
குறள் – ௫௱௨௧ (அச்சில் உள்ளவாறு). “பற்றற்ற கண்ணும் பழைமைபா ராட்டுதல் சுற்றத்தார் கண்ணே யுள.” பற்று = செல்வம். அற்ற = நீங்கிய. பழைமை =…
Read More » -
குறள்களின் பொருள்மயங்குபுணர்ச்சி.
குறள் – ௫௱௰௧ (அச்சில் உள்ளவாறு). “நன்மையுந் தீமையு நாடி நலம்புரிந்த தன்மையா னாளப் படும்.” நாடி = ஆராய்ந்து. நலம் = நன்மை. தன்மையான் =…
Read More » -
குறள்களின் பெருள்மயங்குபுணர்ச்சி.
குறள் – ௫௱௧ (அச்சில் உள்ளவாறு). “அறம்பொரு ளின்ப முயிரச்ச நான்கின் றிறந்தெரிந்து தேறப் படும்.” உயிரச்சம் = சாதலுக்கு அஞ்சுதல். திறம் = தகுதி, மனப்பான்மை.…
Read More » -
குறள்களின் பொருள்மயங்குபுணர்ச்சி.
குறள் – ௪௱௯௧ (அச்சில் உள்ளவாறு). “தொடங்கற்க வெவ்வினையு மெள்ளற்க முற்று மிடங்கண்ட பின்னல் லது.” முற்றும் = முடிக்கும். எள்ளற்க = இகழவேண்டா. “முற்றுமிடம் கண்ட…
Read More » -
குறள்களின் பொருள்மயங்குபுணர்ச்சி.
குறள் – ௪௱௮௧ (அச்சில் உள்ளவாறு). “பகல்வெல்லுங் கூகையைக் காக்கை யிகல்வெல்லும் வேந்தர்க்கு வேண்டும் பொழுது.” கூகை = கோட்டான், ஆந்தை. இகல் = பகை. “கூகையை…
Read More » -
குறள்களின் பொருள்மயங்குபுணர்ச்சி.
குறள் – ௪௱௧ (அச்சில் உள்ளவாறு). “வினைவலியுந் தன்வலியு மாற்றான் வலியுந் துணைவலியுந் தூக்கிச் செயல்.” வினை = செயல். வலி = வலிமை, ஆற்றல். மாற்றான்…
Read More » -
குறள்களின் பொருள்மயங்குபுணர்ச்சி.
குறள் – ௪௱௬௧ (அச்சில் உள்ளவாறு). “அழிவதூஉ மாவதூஉ மாகி வழிபயக்கு மூதியமுஞ் சூழ்ந்து செயல்.” அழிவது = செலவு. ஆவது = வரவு. ஊதியம் =…
Read More »