இலக்கணம்
-
குறள்களின் பொருள்மயங்குபுணர்ச்சி.
குறள் – ௩௱௨௧ (அச்சில் உள்ளவாறு). “அறவினை யாதெனிற் கொல்லாமை கோறல் பிறவினை யெல்லாந் தரும்.” கோறல் = கொல்லுதல். பிறவினை = அறமற்ற வினைகள். ‘யாதெனில்’…
Read More » -
குறள்களின் பொருள்மயங்குபுணர்ச்சி.
குறள் – ௩௱௰௧. (அச்சில் உள்ளவாறு). “சிறப்பீனுஞ் செல்வம் பெறினும் பிறர்க்கின்னா செய்யாமை மாசற்றார் கோள்.“ இன்னா = தகாதன, தீயன. மாசற்றார் = தூயவர். கோள்…
Read More » -
குறள்களின் பொருள்மயங்குபுணர்ச்சி.
குறள் – ௩௱௧. (அச்சில் உள்ளவாறு). “செல்லிடத்துக் காப்பான் சினங்காப்பா னல்லிடத்துக் காக்கினென் காவாக்கா லென்.” செல்லிடம் = சினம் வெல்லுமிடம். அல்லிடம் = சினம் வெல்லாத…
Read More » -
குறள்களின் பொருள்மயங்குபுணர்ச்சி.
குறள் – ௨௯௧. (அச்சில் உள்ளவாறு.) “வாய்மை யெனப்படுவ தியாதெனின் யாதொன்றுந் தீமை யிலாத சொலல்.” வாய்மை = மெய்ம்மை. இலாத = பயவாத (இல்லாத). சொலல்…
Read More » -
குறள்களின் பொருள்மயங்குபுணர்ச்சி.
குறள் – ௨௱௮௧. (அச்சில் உள்ளவாறு.) “எள்ளாமை வேண்டுவா னென்பா னெனைத்தொன்றுங் கள்ளாமை காக்கதன் னெஞ்சு.” எள்ளாமை = இகழப்படாமை. கள்ளாமை = களவாடாமை, கவராமை. ‘இகழப்படாமையை…
Read More » -
குறள்களின் பொருள்மயங்குபுணர்ச்சி.
குறள் – ௨௱௭௧. (அச்சில் உள்ளவாறு) “வஞ்ச மனத்தான் படிற் றொழுக்கம் பூதங்க ளைந்து மகத்தே நகும்.” படிறு = குற்றம். படிற்றொழுக்கம் = குற்றநடத்தை. அகம்=…
Read More » -
குறள்களின் பொருள்மயங்குபுணர்ச்சி.
குறள் – ௨௬௧. (அச்சில் உள்ளவாறு.) “உற்றநோய் நோன்ற லுயிர்க்குறுகண் செய்யாமை யற்றே தவத்திற் குரு.” நோய் = இடர், துன்பம். நோன்றல் = பொறுத்தல். உறுகண்…
Read More » -
குறள்களின் பொருள்மயங்குபுணர்ச்சி.
குறள் – ௨௱௫௰௧. (அச்சில் உள்ளவாறு) “தன்னூன் பெருக்கற்குத் தான்பிறி தூனுன்பா னெங்ஙன மாளு மருள்.” ஊன் = உடம்பு. பெருக்கம் = வளர்ச்சி. பிறிது =…
Read More » -
குறள்களின் பொருள்மயங்குபுணர்ச்சி.
குறள் – ௨௱௪௧. (அச்சில் உள்ளவாறு) “அருட்செல்வஞ் செல்வத்துட் செல்வம் பொருட்செல்வம் பூரியார் கண்ணு முள.“ அருட்செல்வம் = அருளாகிய செல்வம். பொருட்செல்வம் = பொருளாகிய செல்வம்.…
Read More » -
குறள்களின் பொருள்மயங்குபுணர்ச்சி.
குறள் – ௨௱௩௧. (அச்சில் உள்ளவாறு.) “ஈத லிசைபட வாழ்த லதுவல்ல தூதிய மில்லை யுயிர்க்கு.” ஈதல் = வறியவர்க்கு கொடுத்தல். இசைபட = புகழ்பட. ஊதியம்…
Read More »