இலக்கணம்
-
குறள்களின் பொருள்மயங்குபுணர்ச்சி.
குறள் – ௪௱௨௧ (அச்சில் உள்ளவாறு). “அறிவற்றங் காக்குங் கருவி செறுவார்க்கு முள்ளழிக்க லாகா வரண்.” அற்றம் = அழிவு. செறுவார் = பகைவர். அரண் =…
Read More » -
குறள்களின் பொருள்மயங்குபுணர்ச்சி.
குறள் – ௪௱௰௧ (அச்சில் உள்ளவாறு). “செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வ மச்செல்வஞ் செல்வத்து ளெல்லாந் தலை.” செல்வம் = சிறப்பு, செழிப்பு. செவிச்செல்வம் = செவியான் பெறும்…
Read More » -
குறள்களின் பொருள்மயங்குபுணர்ச்சி.
குறள் – ௪௱௧ (அச்சில் உள்ளவாறு). “அரங்கின்றி வட்டாடி யற்றே நிரம்பிய நூலின்றிக் கோட்டி கொளல்.” அரங்கு = ஆட்டக்கட்டம். அற்றே = போன்றதே. வட்டு =…
Read More » -
குறள்களின் பொருள்மயங்குபுணர்ச்சி.
குறள் – ௩௱௯௧ (அச்சில் உள்ளவாறு). “கற்க கசடறக் கற்பவை கற்றபி னிற்க வதற்குத் தக.” கசடற = குற்றமற. “கற்பவை கசடறக்கற்க கற்றபின் அதற்குத்தக நிற்க”…
Read More » -
குறள்களின் பொருள்மயங்குபுணர்ச்சி.
குறள் – ௩௱௮௧ (அச்சில் உள்ளவாறு). “படைகுடி கூழமைச்சு நட்பர ணாறு முடையா னரசரு ளேறு.” குடி = நாடும் மக்களும். கூழ் = உணவு. அரண்…
Read More » -
குறள்களின் பொருள்மயங்குபுணர்ச்சி.
குறிப்பு: ‘ஊழ்’ என்பது வினைப்பயன் செய்தவனையே சென்றடைதற்கு ஏதுவாகிய நெறி என்பதாம். ஊழ், பால், முறை, உண்மை, தெய்வம், நியதி, விதி, இயற்கை என்பன ஒரு பொருட்கிளவிகள்.…
Read More » -
குறள்களின் பொருள்மயங்குபுணர்ச்சி.
குறள் – ௩௱௬௧ (அச்சில் உள்ளவாறு). “அவாவென்ப வெல்லா வுயிர்க்குமெஞ் ஞான்றுந் தவாஅப் பிறப்பீனும் வித்து.” அவா = பெருவிருப்பு (பேராசை). என்ப = என்பர். எஞ்ஞான்றும்=…
Read More » -
குறள்களின் பொருள்மயங்குபுணர்ச்சி.
குறள் – ௩௫௧ (அச்சில் உள்ளவாறு). “பொருளல் லவற்றைப் பொருளென் றுணரு மருளானா மாணாப் பிறப்பு.” பொருள் = மெய்ப்பொருள். மருளான் = மயக்கத்தால், தெளிவின்மையால். ஆம்…
Read More » -
குறள்களின் பொருள்மயங்குபுணர்ச்சி.
குறள் – ௩௱௪௧ (அச்சில் உள்ளவாறு). “யாதனின் யாதனி னீங்கியா னோத லதனி னதனி னிலன்.” நீங்கியான் = நீங்கியவன், துறந்தவன். நோதல் = துயருறுதல். ‘யாதனின்’…
Read More » -
குறள்களின் பொருள்மயங்குபுணர்ச்சி.
குறள் – ௩௱௩௧ (அச்சில் உள்ளவாறு). “நில்லாத வற்றை நிலையின வென்றுணரும் புல்லறி வாண்மை கடை.” நில்லாதன = நிலையற்றன. நிலையின = நிலைத்தன. புல்லறிவு =…
Read More »