இலக்கணம்
-
குறள்களின் பொருள்மயங்குபுணர்ச்சி.
குறள் – ௫௱௨௧ (அச்சில் உள்ளவாறு). “பற்றற்ற கண்ணும் பழைமைபா ராட்டுதல் சுற்றத்தார் கண்ணே யுள.” பற்று = செல்வம். அற்ற = நீங்கிய. பழைமை =…
Read More » -
குறள்களின் பொருள்மயங்குபுணர்ச்சி.
குறள் – ௫௱௰௧ (அச்சில் உள்ளவாறு). “நன்மையுந் தீமையு நாடி நலம்புரிந்த தன்மையா னாளப் படும்.” நாடி = ஆராய்ந்து. நலம் = நன்மை. தன்மையான் =…
Read More » -
குறள்களின் பெருள்மயங்குபுணர்ச்சி.
குறள் – ௫௱௧ (அச்சில் உள்ளவாறு). “அறம்பொரு ளின்ப முயிரச்ச நான்கின் றிறந்தெரிந்து தேறப் படும்.” உயிரச்சம் = சாதலுக்கு அஞ்சுதல். திறம் = தகுதி, மனப்பான்மை.…
Read More » -
குறள்களின் பொருள்மயங்குபுணர்ச்சி.
குறள் – ௪௱௯௧ (அச்சில் உள்ளவாறு). “தொடங்கற்க வெவ்வினையு மெள்ளற்க முற்று மிடங்கண்ட பின்னல் லது.” முற்றும் = முடிக்கும். எள்ளற்க = இகழவேண்டா. “முற்றுமிடம் கண்ட…
Read More » -
குறள்களின் பொருள்மயங்குபுணர்ச்சி.
குறள் – ௪௱௮௧ (அச்சில் உள்ளவாறு). “பகல்வெல்லுங் கூகையைக் காக்கை யிகல்வெல்லும் வேந்தர்க்கு வேண்டும் பொழுது.” கூகை = கோட்டான், ஆந்தை. இகல் = பகை. “கூகையை…
Read More » -
குறள்களின் பொருள்மயங்குபுணர்ச்சி.
குறள் – ௪௱௧ (அச்சில் உள்ளவாறு). “வினைவலியுந் தன்வலியு மாற்றான் வலியுந் துணைவலியுந் தூக்கிச் செயல்.” வினை = செயல். வலி = வலிமை, ஆற்றல். மாற்றான்…
Read More » -
குறள்களின் பொருள்மயங்குபுணர்ச்சி.
குறள் – ௪௱௬௧ (அச்சில் உள்ளவாறு). “அழிவதூஉ மாவதூஉ மாகி வழிபயக்கு மூதியமுஞ் சூழ்ந்து செயல்.” அழிவது = செலவு. ஆவது = வரவு. ஊதியம் =…
Read More » -
குறள்களின் பொருள்மயங்குபுணர்ச்சி.
குறள் – ௪௱௫௧ (அச்சில் உள்ளவாறு). “சிற்றின மஞ்சும் பெருமை சிறுமைதான் சுற்றமாச் சூழ்ந்து விடும்.” சிறுமை = இழிவு. சிற்றினம் = இழிந்தோர். பெருமை =…
Read More » -
குறள்களின் பொருள்மயங்குபுணர்ச்சி.
குறள் – ௪௱௪௧ (அச்சில் உள்ளவாறு). “அறனறிந்து மூத்த வறிவுடையார் கேண்மை திறனறிந்து தேர்ந்து கொளல்.” மூத்த = முதிர்ந்த. கேண்மை = உறவு. திறன் =…
Read More » -
குறள்களின் பொருள்மயங்குபுணர்ச்சி.
குறள் – ௪௱௩௧ (அச்சில் உள்ளவாறு). “செருக்குஞ் சினமுஞ் சிறுமையு மில்லார் பெருக்கம் பெருமித நீர்த்து.” செருக்கு = ஆணவம். சிறுமை = இழிவு. பெருக்கம் =…
Read More »