-
இலக்கணம்
குறள்களின் பொருள்மயங்குபுணர்ச்சி.
குறள் – ௯௱௩௰௧ (அச்சில் உள்ளவாறு). “வேண்டற்க வென்றிடினுஞ் சூதினை வென்றதூஉந் தூண்டிற்பொன் மீன்விழுங்கி யற்று.” வேண்டற்க = விரும்பற்க. சூதினை = சூதாட்டத்தை. வென்றதூஉம் =…
Read More » -
இலக்கணம்
குறள்களின் பொருள்மயங்குபுணர்ச்சி.
குறள் – ௯௱௨௰௧ (அச்சில் உள்ளவாறு). “உட்கப் படாஅ ரொளியிழப்ப ரெஞ்ஞான்றுங் கட்காதல் கொண்டொழுகு வார்.” உட்கு = மதிப்பு. உட்க = மதிக்க. உட்கப்படாஅர் →…
Read More » -
இலக்கணம்
குறள்களின் பொருள்மயங்குபுணர்ச்சி.
குறள் – ௯௱௰௧ (அச்சில் உள்ளவாறு). “அன்பின் விழையார் பொருள்விழையு மாய்தொடியா ரின்சொ லிழுக்குத் தரும்.” விழையார்= விரும்பார். பொருள் = செல்வம். விழையும் = விரும்பும்.…
Read More » -
இலக்கணம்
குறள்களின் பொருள்மயங்குபுணர்ச்சி.
குறள் – ௯௱௧ (அச்சில் உள்ளவாறு). “மனைவிழைவார் மாண்பய னெய்தார் வினைவிழைவார் வேண்டாப் பொருளு மது.” மனை = மனையாள். விழைவார் = பெரிதும் காமுறுவர். மாண்…
Read More » -
இலக்கணம்
குறள்களின் பொருள்மயங்குபுணர்ச்சி.
குறள் – ௮௱௯௰௧ (அச்சில் உள்ளவாறு). “ஆற்றுவா ராற்ற லிகழாமை போற்றுவார் போற்றலு ளெல்லாந் தலை.” ஆற்றுவார் = வினைவல்லார். ஆற்றல் = வலிமை. இகழாமை =…
Read More » -
இலக்கணம்
குறள்களின் பொருள்மயங்குபுணர்ச்சி.
குறள் – ௮௱௮௰௧ (அச்சில் உள்ளவாறு). “நிழனீரு மின்னாத வின்னா தமர்நீரு மின்னாவா மின்னா செயின்.” நிழனீரும் = நிழலும் நீரும். இன்னாத = நலக்கேடு. நலக்குறைவு.…
Read More » -
ஈழம்
ஆனையிறவுப்படைத்தளம் தமிழர் படைகளினால் வெற்றிகொள்ளப்பட்ட நாள்{இருபத்திரண்டு/நான்கு/ஈராயிரம்}.
ஆனையிறவுப்படைத்தளத்தாக்குதல் இலங்கை படைத்துறையினரின் ஆனையிறவு நிலப்பபறிப்பிற்கெதிராக ஈராயிரமாம் ஆண்டு மூன்றாந்திங்கள் இருபத்தாறாம்நாள், ஞாயிற்றுக்கிழமை மாலை நேரமளவில் தமிழீழ விடுதலைப்புலியுனரால் தொடுக்கப்பட்ட தாக்குதலாகும். ஓயாதவலைகள் மூன்று என்ற நடவடிக்கை…
Read More » -
இலக்கணம்
குறள்களின் பொருள்மயங்குபுணர்ச்சி.
குறள் – ௮௱௭௰௨ (அச்சில் உள்ளவாறு). “பகையென்னும் பண்பி லதனை யொருவ னகையேயும் வேண்டற்பாற் றன்று.” பண்பிலதனை = தீயகுணத்தை. நகையேனும் = விளையாட்டினும். வேண்டற்பாற்று =…
Read More » -
இலக்கணம்
குறள்களின் பொருள்மயங்குபுணர்ச்சி.
குறள் – ௮௱௬௰௧ (அச்சில் உள்ளவாறு). “வலியார்க்கு மாறேற்ற லோம்புக வோம்பா மெலியார்மேல் மேக பகை.” மாறேற்றல் = மாறுபடுதலை ஏற்றல், எதிர்த்தல். ஓம்புக = விலக்குக.…
Read More » -
இலக்கணம்
குறள்களின் பொருள்மயங்குபுணர்ச்சி.
குறள் – ௮௱௫௰௧ (அச்சில் உள்ளவாறு). “இகலென்ப வெல்லா வுயிர்க்கும் பகலென்னும் பண்பின்மை பாரிக்கு நோய்.” இகல் = மாறுபடல், வேறுபடல். பகல் = பிரிதல். பண்பின்மை…
Read More »