-
இலக்கணம்
குறள்களின் பொருள்மயங்குபுணர்ச்சி.
குறள் – ௮௱௪௰௧ (அச்சில் உள்ளவாறு). “அறிவின்மை யின்மையு ளின்மை பிறிதின்மை யின்மையா வையா துலகு.” இன்மை = இல்லாமை. பிறிது = பிற, ஏனைய. இன்மையா…
Read More » -
இலக்கணம்
குறள்களின் பொருள்மயங்குபுணர்ச்சி.
குறள் – ௮௱௩௰௧ (அச்சில் உள்ளவாறு). “பேதைமை யென்பதொன் றியாதெனி னேதங்கொண் டூதியம் போக விடல்.” பேதைமை = மடமை. ஏதம் = கேடு. ஊதியம் =…
Read More » -
இலக்கணம்
குறள்களின் பொருள்மயங்குபுணர்ச்சி.
குறள் – ௮௱௨௰௧ (அச்சில் உள்ளவாறு). “சீரிடங் காணி னெறிதற்குப் பட்டடை நேரா நிரந்தவர் நட்பு.” சீரிடம் = தக்க காலம், தகுந்த வாய்ப்பு. எறிதற்கு =…
Read More » -
இலக்கணம்
குறள்களின் பொருள்மயங்குபுணர்ச்சி.
குறள் – ௮௱௰௧ (அச்சில் உள்ளவாறு). “பருகுவார் போலினும் பண்பிலார் கேண்மை பெருகலிற் குன்ற லினிது.” பருகுவார் = உட்கொள்வார். கேண்மை = நட்பு. குன்றல் =…
Read More » -
இலக்கணம்
குறள்களின் பொருள்மயங்குபுணர்ச்சி.
குறள் – ௮௱௧(அச்சில் உள்ளவாறு). “பழைமை யெனப்படுவ தியாதெனின் யாதும் கிழமையைக் கீழ்ந்திடா நட்பு.” பழைமை = நட்பின் பழைமை. யாதும் = எவ்வகையிலும். கிழமை =…
Read More » -
இலக்கணம்
குறள்களின் பொருள்மயங்குபுணர்ச்சி.
குறள் –௭௱௯௰௧(அச்சில் உள்ளவாறு). “நாடாது நட்டலிற் கேடில்லை நட்டபின் வீடில்லை நட்பாள் பவர்க்கு.” நாடாது = ஆராயாது. நட்டலின் = நட்புகொள்வதைவிட. நட்டபின் = நட்பானபின். விடு+இல்லை…
Read More » -
இலக்கணம்
குறள்களின் பொருள்மயங்குபுணர்ச்சி.
குறள் – ௭௱௮௰௧ (அச்சில் உள்ளவாறு). “செயற்கரிய யாவுள நட்பி னதுபோல் வினைக்கரிய யாவுள காப்பு.” யாவுள = யாவை உள்ளன. வினை = செயல். காப்பு…
Read More » -
இலக்கணம்
குறள்களின் பொருள்மயங்குபுணர்ச்சி.
குறள் – ௭௱௭௧ (அச்சில் உள்ளவாறு). “என்னைமுன் னில்லன்மின் றெவ்விர் பலரென்னை முன்னின்று கன்னின் றவர்.” ஐ = தலைவன். தெவ்விர் = பகைவர். கல் =…
Read More » -
இலக்கணம்
குறள்களின் பொருள்மயங்குபுணர்ச்சி.
குறள் – ௭௱௬௰௧ (அச்சில் உள்ளவாறு). “உறுப்பமைந் தூறஞ்சா வெல்படை வேந்தன் வெறுக்கையு ளெல்லாந் தலை.” உறுப்பு = நாற்படைப்பிரிவுகள். ஊறு = இடையூறு. வெறுக்கை =…
Read More » -
இலக்கணம்
குறள்களின் பொருள்மயங்குபுணர்ச்சி.
குறள் – ௭௱௫௰௧ (அச்சில் உள்ளவாறு). “பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும் பொருளல்ல தில்லை பொருள்.” பொருளல்லவர் = பயனில்லார். பொருளாக = பயனுள்ளதாக. பொருளல்லது =…
Read More »