-
இலக்கணம்
குறள்களின் பொருள்மயங்குபுணர்ச்சி.
குறள் – ௭௱௪௰௧ (அச்சில் உள்ளவாறு). “ஆற்று பவர்க்கு மரண்பொரு ளஞ்சித்தற் போற்று பவர்க்கும் பொருள்.” ஆற்றுபவர் = செய்பவர். அதிகாரமுறையான் பிறர்மேல் படையெடுப்பவர். அரண் =…
Read More » -
இலக்கணம்
குறள்களின் பொருள்மயங்குபுணர்ச்சி.
குறள் – ௭௱௩௰௧ (அச்சில் உள்ளவாறு). “தள்ளா விளையுளுந் தக்காருந் தாழ்விலாச் செல்வருஞ் சேர்வது நாடு.” தள்ளா விளையுளும் = குன்றாத விளைபொருளும். தக்காரும் = தகுதியுள்ள…
Read More » -
இலக்கணம்
குறள்களின் பொருள்மயங்குபுணர்ச்சி.
குறள் – ௭௱௨௰௧ (அச்சில் உள்ளவாறு). “வகையறிந்து வல்லவை வாய்சோரார் சொல்லின் றொகையறிந்த தூய்மை யவர்.” வகை = கூறுபாடு. வல்லவை = வல்லோரது அவை. தொகை…
Read More » -
இலக்கணம்
குறள்களின் பொருள்மயங்குபுணர்ச்சி.
குறள் – ௭௱௰௧ (அச்சில் உள்ளவாறு). “அவையறிந் தாராய்ந்து சொல்லுக சொல்லின் றொகையறிந்த தூய்மை யவர்.” அவை = அறிஞர்குழு. தொகை = தொகுதி, தொகுப்பு. தூய்மையவர்…
Read More » -
தமிழ்
பொருள்வேறுபாடுள்ள நகர, னகரச்சொற்கள்.
பொருள்வேறுபாடுள்ள நகர, னகரச்சொற்கள். அந்நாய் – அந்த நாய்./அன்னாய் -அன்னையே! இந்நகை – இந்த நகை./இன்னகை – இனிய நகைப்பு. இந்நா இந்த நாக்கு./இன்னா -தீயவை. இந்நிலை…
Read More » -
இலக்கணம்
குறள்களின் பொருள்மயங்குபுணர்ச்சி.
குறள் – ௭௱௧ (அச்சில் உள்ளவாறு). “கூறாமை நோக்கிக் குறிப்பறிவா னெஞ்ஞான்று மாறாநீர் வையக் கணி.” கூறாமை = சொல்லாமல். குறிப்பு = மனக்கருத்து. எஞ்ஞான்றும் =…
Read More » -
இலக்கணம்
குறள்களின் பெயர்மயங்குபுணர்ச்சி.
குறள் – ௬௱௯௰௧ (அச்சில் உள்ளவாறு). “அகலா தணுகாது தீக்காய்வார் போல்க விகல்வேந்தர்ச் சேர்ந்தொழுகு வார்.” அகலாது = விலகாது. அணுகாது = நெருங்காது. இகல்வேந்தர் =…
Read More » -
இலக்கணம்
குறள்களின் பொருள்மயங்குபுணர்ச்சி.
குறள் – ௬௱௮௰௧ (அச்சில் உள்ளவாறு). “அன்புடைமை யான்ற குடிப்பிறத்தல் வேந்தவாம் புண்புடைமை தூதுரைப்பான் பண்பு.” ஆன்ற = மாட்சிமையுள்ள. அவாம் → அவாவும் = விரும்பும்.…
Read More » -
இலக்கணம்
குறள்களின் பொருள்மயங்குபுணர்ச்சி.
குறள் – ௬௱௭௰௧ (அச்சில் உள்ளவாறு). “சூழ்ச்சி முடிவு துணிவெய்த லத்துணிவு தாழ்ச்சியுட் டங்குத றீது.” சூழ்ச்சி = ஆராய்ச்சி. முடிவு = இறுதி. துணிவு =…
Read More » -
இலக்கணம்
குறள்களின் பொருள்மயங்குபுணர்ச்சி.
குறள் – ௫௱௬௰௧ (அச்சில் உள்ளவாறு). “வினைத்திட்ப மென்ப தொருவன் மனத்திட்ப மற்றைய யெல்லாம் பிற.” வினைத்திட்பம் = வினைத்திறன். மனத்திட்பம் = மனத்திண்மை, மனவுறுதி. இக்குறளில்…
Read More »